மலேசியா

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்: 6 உறுப்பினர்கள் நீக்கம்

பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை

காலிட் மீதான குற்றஞ்சாட்டுகள் ரகசியம் காக்கப்படும்

கோலாலம்பூர், ஆகஸ்டு 12- MACC எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் எழுந்துள்ள குற்றஞ்சாட்டுகள் அனைத்தும் ரகசியம்

MH17விமான விபத்து: 10 மலேசிய சடலங்கல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 10 மலேசிய சடலங்கல் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக DVI எனப்படும் பேரிடர் சவ அடையாள நிபுணத்துவ குழு

கடற்படை அதிகாரிகளை விடுவிக்க 5 மில்லியன் ரிங்கிட்: அபு சாயாஃப் கும்பல்

கடந்த ஜூலை 12-ஆம் தேதி, சபா புலாவ் மாபுலிலிருந்து கடத்தப்பட்ட மலேசிய கடற்படை அதிகாரி சாக்கியா அலெய்ப்-பை விடுவிக்க அபுசாயாஃப் தீவிரவாதிகள் 5 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம்

நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு: மலேசியர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி

நடிகர் ராபின் வில்லியம்ஸ் திங்களன்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறபடுகிறது. அவருக்கு வயது 63.அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. அவர்

காலிட் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: பிகேஆ டிஏபி

சிலாங்கூர் சட்டமன்றத்தில் காலிட் பெரும்பான்மை ஆதரவு இல்லை என பிகேஆரும் டிஏபியும் கூறியுள்ளன. பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் காலிட் அதை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

சபாவில் ஆலங்கட்டி மழை

தம்புனானில் நேற்று மாலை திடீரென ஆலன்கட்டி மழைப் பெய்ததால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மாலை 3.30 மணிக்கு திடீரென ஆலங்கட்டி மழை பெய்த போது பலர் அதிர்ச்சியடைந்தாலும்,

MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த மலேசியா பிரதிநிதி அதிகாரிகள் நாடு திரும்பினார்.

உக்ரைனில் MH17 விமான விபத்து தொடர்பான அனைத்துலக புலன்விசாரணையில் ஈடுபட்ட 34  அரச மலேசிய காவல்த்துறை அதிகாரிகளில் அனைவரும் கட்டம் கட்டமாக நாடு திரும்பி விட்ட நிலையில்,

காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா

காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 10-8-2014 அன்று காலை 9.00 மணிக்கு காஜாங் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சிலாங்கூர்

ஜொகூரில் ஸ்கந்த ப்ரசோதயாத்

மெடா யூத் அச்சோசியேஷன் மற்றும் PMICNJ வும் இணைந்து ஜொகூரில் உள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியம் தண்டாயுதபானி கோவிலில் 09/08/2014 அன்று ஸ்கந்த ப்ரசோதயாத் என்ற பூஜையை மாணவர்களின்