மலேசியா

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மயானங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று மலேசியா வந்தடைந்தன. அவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய தரை மார்க்கமாகவும் C130 ஹெலிகாப்டரில் வான்

MH17 விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட 20 மலேசியர்களின் உடல்கள் இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து இன்று

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மலேசிய வந்தடைந்தன.

Picture : AFP MH17 விமான விபத்தில் பலியானவர்களில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதையொட்டி இன்றைய தினம் மலேசிய துக்க நாளாக அனுசரிகக்ப்படுகிறது.

சிம்பங் லிமா தமிழ் பள்ளி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் அனுமானக் கேள்வி தொகுப்பு நூல்கள் வழங்கப்பட்டது..

சிலங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் , மஇகா கோதராஜா தொகுதி செயலாளர் திரு சங்கர் ராஜ் ஐயங்கார் அவர்கள் 21/08/2014 அன்று சிம்பங்

MH17 பலியான மலேசியர்கள் 20 பேரின் பட்டியல்

நாளை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டுவரப்படும் MH17 பேரிடரில் பலியான மலேசியர்கள் 20 பேரின் பட்டியல் பின்வருமாறு:   1.Mastura Mustafa (பெண்) – விமானப் பணியாளர் –

பாஸ் கட்சிக்குக் எம்பி பதவி வாய்ப்புள்ளது:கருத்துகனிப்பு

பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சிலாங்கூர் மந்திரி புசாராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சினார் ஹரியான் நாளிதழ் கூறியுள்ளது.டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை நிராகரிக்கும் பட்சத்தில்

சிலாங்கூர்:டீசல் எண்ணெய் கலந்திருப்பதால் நீர் விநியோகம் தடைப்படும்

பெர்ணம் ஆற்றில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல் எண்ணெய் கலந்திருப்பதால், சபாபெர்ணம், மற்றும் உலு சிலாங்கூர் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 30,831 வீடுகளில் நீர் விநியோகம் தடைப்படும்

மாயமான மலேசிய விமானம்; பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல்

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன்

MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ள வரும் உறவினர்கள் சரியான நேரத்தில் வந்துவிடும் படி கேட்டுக்கொள்ளபட்டுவுள்ளது.

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் நாளில் முக்கிய சாலைகள் மூடப்படுவதால் MH17 பயணிகளின் உறவினர்களும், அன்றைய தினம் கே.எல்.ஐ.ஏ மற்றும் கே.எல்.ஐ.ஏ 2

MH17விமான விபத்து:நாளை காலை 10.45 மணியிலிருந்து 11.30 மணிக்குள் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும்

நாளை வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்திலிருந்து MH17 விமானப் பேரிடரில் பலியானவர்களின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் போது ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும். இந்த ஒரு நிமிட மெளன