மலேசியா

மலேசியப் பயணிகளின் உடல்கள் விரைவில் அடையாளம் காணப்படும்

MH17 விமானப் பேரிடரில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 12 மலேசியப் பயணிகளை விரைவில் அடையாளம் காணப்படுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும் என்றும், காணாமல் போன

விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நேற்று மாலை 3.40 மணியளவில் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமானநிலையத்திலிருந்து பினாங்கு நோக்கி புறப்படவிருந்த மாலிண்டோ ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானப் பயணம்

பலியான பயணிகளின் குடும்பங்கள் துக்கத்திலிருந்து மீள வேண்டும்

பலியான மலேசியப் பயணிகளில் இதுவரை மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 24 பேரில், 13 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு துக்கத்திலிருந்து மீள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும்

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய முதல்வர்: டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே பரிந்துரைக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் புதிய முதல்வர் பதவிக்குப் பக்காத்தான் கூட்டணி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்குமாறு மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறினாலும், கெஅடிலான் கட்சியும்,

டத்தோ டி.ராஜகோபாலு அவர்களின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜெராம் பாடாங் மற்றும் போர்ட்டிக்சன் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ம.இ.கா ராசா தொகுதியின் காங்கிரஸ் தலைவரும்,

55 மாணவர்கள் உயர் கல்வியை தொடர விமான பயண செலவை ம இ கா இளைஞர் பிரிவு வழங்கியது

மேற்கு மலேசிய பப்ளிக் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர அனுமதி கிடைத்திருக்கும் 55 ஏழை மாணவர்களின் விமான பயணத்திற்கான செலவை ம இ கா இளைஞர் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது.

29வது ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பேராளர் மாநாடு

29வது ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பேராளர் மாநாடு 23 ஆகஸ்டு 2014 அன்று கோலாலம்பூரில் உள்ள நேதாஜி அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் ம

புதிய முதல்வாரை சுல்தான் அறிவிப்பர்-காலிட்

சிலாங்கூர் மாநில முதல்வர் பதவிக்கு இரண்டு பெயர்களை வெளியிடுமாறு சுல்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக காலிட் சற்று முன் தெரிவித்தார்.பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தை சுல்தானிடம் வெளியிட்டேன்.எனது விலகல்

புதிய முதல்வாரை சுல்தான் முடிவு செய்வர்

நேற்று நடந்த பாஸ் கூட்டத்தின் முடிவால் புதிய சிக்கல் உருவாகலாம் என்று மத்திய குழு உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவா கூறியுள்ளர். நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர்

சுல்தானைச் சந்தித்தார் காலிட்

தமது மந்திரி புசார் பதவி குறித்து விவாதிக்க மாநில சுல்தானை இன்று சந்தித்தார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம். முன்னதாக இன்று மதியம் 2.30 மணிக்கு டான்