மலேசியா

டத்தோ M.சரவணன் மற்றும் டத்தோ T.மோகன் தேசிய கொடி வழங்கும் நிகழ்வு : ம இ கா இளைஞர் பிரிவு ஏற்பாடு

மெர்டகா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 28/082014 அன்று மாலை 5.30 மணியளவில் ப்ரிக்பீல்ஸ்டில் உள்ள கே கே தினா வீடியோ மையத்தின் முன் பொது மக்களுக்கு மலேசிய

கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கண மழை காரணமாக கெடாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலைமையை கண்கானித்து வருவதாகவும் எந்த வித இயற்கை சீற்றத்தை சமாளிக்க

பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு

பெங்கலான் குபோர் தொகுதியின் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஒமார் ஆகஸ்டு 20-ஆம் தேதி மரணமடைந்ததால் காலியான பதவிக்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் : C.சிவராஜ்

இந்துக்களின் முதல் கடவுள் விநாயகர். இந்துக்கள் யானை முகத்தானை வழிபட்டே எந்த செயலையும் துவங்குவார்கள். ஐங்கரத்தானின் துணையுடன் துவங்கப்படும் எந்த செயலும் வெற்றி அடையும் என்பது இந்துக்களின்

டாக்டர் வான் அசிசா முதல்வரனால் அன்வரின் நிர்வாகம் தான் நடைபெறும்

டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் சிலாங்கூர் முதல்வரனால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பார் என்று முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.அசிசாவின் பின்னணியில்

MH17 விபத்தில் பலியான ஆஸ்திரேலிய நாட்டவர்க்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுச் சின்னம்

MH17 விமானப் விபத்தில் பலியானவர்களின் 28 பேர் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். அவர்கள் நினைவாக ஆஸ்திரேலிய  நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தாண்டு ஜூலை 17-க்குள் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என

முதல்வர் பதவிக்கு இரண்டு பேரை பரிந்துரைக்க போகிறது: பாஸ்

முதல்வர் பதவிக்கு பக்கத்தான் கூட்டணி கட்சிகள் ஒரே ஒரு பெயரையே அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை நிராகரித்த பாஸ் இரண்டு பேரை பரிந்துரைக்க போவதாக

மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள்:டி.மோகன்

மலேசிய இந்தியர்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ டி.மோகன் கூறியுள்ளார்.ஜி.பழனிவேல் அவர்கள்

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் மேல்முறையீடு மீதான விசாரணை:நவம்பர் 6ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் தோயோ ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக பொறுபேற்கிறார் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக தாமே பொறுப்பேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பேராளர் மாநாட்டில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.