மலேசியா

புக்கிட் பிந்தாங்கில் வெடி விபத்து :ஒருவர் பலி, 13 பேர் காயம்

அக்டோபர்,9 இன்று அதிகாலை 4.17 மணியளவில், தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள சன் காம்பிளெக்ஸ் மையத்தில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலி நிலையில்

AG அலுவலகத்தில் இன்று ம.இ.கா கட்சியினர் மனு அளித்தனர்

அக்டோபர்,9  இனவெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறியதற்காக சாகுல் ஹமீத் மற்றும் நாம்பிலாஸ்ட் கேஸ் மீது AG அலுவலகத்தில் ம.இ.கா பிரிவினர் இன்று காலை 11.00 மணிக்கு மனு

எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அக்டோபர் 2-இல் உயர்த்தப்பட்டன. மற்றும் ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமலுக்கு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை

குறைந்த வருமானத்தில் 20 லட்சம் குடும்பங்கள்

கடந்த ஜ்ந்து ஆண்டுகளில் நாட்டுன் சராசரி குடும்பவருமானம் 10 விழுக்காடு உயர்ந்திருக்கலாம்.ஆனால் இன்னும் 20 லசட்சம் குடும்பங்கள் மாதம் 3000ரிங்கிட்டுக்கும் குறைந்த வருமானத்தில் தான் நாழ்கின்றன என

2015 வரவு செலவுத் திட்டம் இளைஞர் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நம்பிக்கை

நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால்,தாக்கல் செய்யப்படவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் என ம.இ.கா

இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

அன்புள்ள இந்துக்கள் அனைவருக்கும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைவர்கள் இணைந்து இனவெறியை தூண்டும் வகையில்

கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்-அன்வார்

இந்நாட்டின் கோடீஸ்வரர்கள் வருமான்வரி கட்டுவதிலுருந்து தப்பித்து விடாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் வருமானவரி இலாகாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.20 கோடீஸ்வரர்கள்

வாட்ஸ் அப்,பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருந்த மனைவிக்கு அடி உதை

கம்பொங் பஞ்சீரில் இடத்தில், வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் அடிக்கடி தொடர்பு செய்து கொண்டிருந்த மனைவியை பொறுத்து கொள்ள முடியாத கணவன் சரமாரியாக உதைத்ததால் மனைவிக்கு உடலில் பலத்த

பொருளாதார நிபுணர்கள் கருத்து

புதிய வேலைச் சந்தையில் புதிதாக நுழைந்த பட்டதாரிகளுக்கு 2500 ரிங்கிட் தொடக்க சம்பளம் போதுமானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

CB204 போர்க்கப்பல் இன்று கோத்தாகினபாலு வந்தடையும்

கடந்த ஞாயிற்றுக் கிழமை சபா கடல்பகுதியில் காணாமல் போன CB204 போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று மதியம் சம்பந்தப்பட்ட அந்த கப்பல் கோத்தாகினபாலு வந்தடையும் என கூறப்படுகிறது.