MALBATT வீரரின் சடலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது
டிசம்பர் 12, கடந்த சனிக்கிழமை லெபனானில் மரணமடைந்த MALBATT 850-2 வீரர் காப்பரல்தாஸ்மான் சே சோஹ்-வின் சடலம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கே.எல்.ஐ.ஏ