மலேசியா

ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகம் செய்தார்: டத்தோ குமார் அம்மான்

ஜனவரி 14, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் மஇகா தலைமையகத்தில் கொண்டுவந்த ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறை எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் எடுத்து வேறு

வெள்ள பேரிடருக்கு உதவி சீனா முன் வந்துள்ளது

ஜனவரி 14, நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ள பேரிடருக்கு உதவ சீனா முன் வந்துள்ளது. பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் சீன

ஜொகூர் பாரு: மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு இறுப்பதாக மக்கள் பீதி

ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி

தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி

ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார். பாயா

எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும்

ஜனவரி 13, கடந்த ஆண்டு இறுதியில் படிவம் 5 மாணவர்கள் எழுதிய எஸ்.பி.எம் தேர்வு முடிவு வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும். தற்போது நாடு

MH370 விமான பயணிகளின் வங்கிப் பணம் மாயம் வங்கி ஊழியர் கைது

ஜனவரி 13, மாயமான MH370 விமான பயணிகளின் வங்கிப் பணத்தை கையாண்டதன் வழி வங்கி ஊழியர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்விமானத்தில்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா இளைஞர் பிரிவு உதவுகிறது

மலேசியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு வரும்  ஞாயிற்றுக்கிழமை (11/01/2015) காலை 8 மணியளவில் தெமெர்லோ சென்று கோலாகிராயில் சுத்தம் செய்யும்

SICA மிக பிரம்மண்டமாக மேடை வடிவமைப்பு

ஜனவரி 9, தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள்,

ஆஸ்ட்ரோவின் பொங்கு தமிழ் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி சிலாங்கூரில் இன்று துவங்கியது

ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில்  ஜனவரி 09 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கு தமிழ் என்ற தமிழ் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி மலேசியாவில் 4

திரங்கானு கெமாமான் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மக்கள் அவதி

ஜனவரி 9, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் நாட்டில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து