மலேசியா

தலைமைத்துவ ஆற்றலை மாணவர்களிடையே அதிகரிக்க செய்ய வேண்டும்

நவம்பர் 12, சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நான்காம், ஜந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை இயக்கப்பயிற்சி முகாம் இங்கு புரோகா கண்ட்ரி ரிஷோட் பயிற்சி

காஜாங் மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் வழங்க ஒப்புதல்

நவம்பர் 12, காஜாங் சவ்ஜானா இம்பியான் உள்ள லாட்ங் பேமார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் பெற நடைபெற்ற பத்தாண்டு கால போராட்டத்திற்கு நீதிமன்றத்திக்கு வெளியில்

மலாய் மொழியை பாதுகாக்க வேண்டும்: துணை பிரதமர்

நவம்பர் 12, மலாய் மொழி என்பது அறிவை வளர்க்கும் ஒரு சிறந்த மொழியாக கருதப்படுவதால் ஆங்கில மொழியை வளர்க்கும் அதே நேரத்தில் மலாய் மொழியையும் பின்தங்கி விடாமல்

சாதனை புரியாத அரசியல் தலைவர்கள் பதவி விலக வேண்டும்: மகாதீர்

நவம்பர் 12, பதவி காலம் முடியும் வரையிலும் எவ்வித சாதனையையும் புரியாத தலைவர்கள் அவசியம் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மிருகக்காட்சி சாலையில் ஊழல்

நவம்பர் 11, கோலாலம்பூர் மிருகக்காட்சி சாலை ஊழல் காரணமாகவும், தவறான நிர்வாகத்தினாலும் மோசமான நிலையில் உள்ளது என ஜசெக குற்றம் சாட்டியது. நுழைவுக் கட்டணத்தை அதிகப்படுத்தியும், அரசாங்கம்

MH17 சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: ரஷ்யா அதிபர்

நவம்பர் 11, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

அந்நியத் தொழிலாளர்களை கொண்டுவரும் போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை

நவம்பர் 11, சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவரும் போலி ஏஜெண்டுகளுக்கு கட்டாய பிரம்படி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர்

மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் போலிஸ்: மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல்

நவம்பர் 11, மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தடுப்புப் போலீசை நிறுத்தி வைப்பதும் மாணவ ஆர்வலர்களைக் கைது செய்வதும் மக்கள் வரிப்பணத்தை வீணக்கும் செயல் என பிகேஆர் உதவித்

பினாங்கு சட்டமன்றத்தில் வைகோவுக்கு வரவேற்பு

நவம்பர் 11, மலேசிய நாட்டின் பினாங்கு மாநில சட்டமன்றம், பினாங்கு நகரில் அமைந்துள்ளது. இந்த சட்டமன்றத்திற்கு நேற்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அப்போது சட்டமன்ற

பினாங்கு மாநிலத்தில் இந்த அண்டில் 20 மியன்மார் நாட்டவர்கள் கொலை

நவம்பர் 11, பினாங்கு, தாசேக் குளுகோரில் மியன்மார் நாட்டவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். இச்சம்பவத்தோடு சேர்த்து, இவ்வாண்டுய் மட்டும் மொத்தம் 20 மியன்மார் நாட்டவர்கள் பினாங்கு