மலேசியா

சிரம்பானைச் சேர்ந்த ராகிணி அழகப்பா மருத்துவரானார்

டிசம்பர் 1, முன்னாள் நெகிரி மாநில இந்து இளைஞர் இயக்கப் பேரவையின் தலைவர் அழகப்பா மருதமுத்து, அவரின் துணைவியார் ஈஸ்வரி தம்பதியரின் முத்த புதல்வியான ராகிணி அழகப்பா

ரோன் 95 4காசு குறைவு டீசல் 3காசு உயர்வு

டிசம்பர் 1, ரோன் 95 பெட்ரோலின் விலை, இன்று முதல் 4காசு குறைந்தது 2.26 காசுகளுக்கு விற்கப்படும். நிதியமைச்சின் வரி ஆய்வுக் பிரிவு, பூராக் எண்ணெய் கூட்டு

தேச நிந்தனைச் சட்டம் நியாயமானதாக இருக்கும்: பிரதமர்

டிசம்பர் 1, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் தேச நிந்தனைச் சட்டம் அனைவருக்கும் நியாயமானதாக இருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். இஸ்லாமியர்களையும்

கோம்பாக் முதல் தாமான் மெலாத்தி ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் கோளாறு

டிசம்பர் 1, திங்கட்கிழமை காலையில் கோம்பாக் – கிளானா ஜெயா பாதையில் செல்லும் இலகு ரயில் சேவை நிலைகுத்தி நின்றது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் பெரும்

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம், சேமிப்பு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை

நவம்பர் 30, மலேசியாவில் 53 விழுக்காட்டினரிடம் எந்த ஒரு சேமிப்பும் இல்லை என மலேசிய மனித அபிவிருத்தி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் பல வங்கிக் கணக்குகள்

தாய்மொழிப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆவணக்குழு

நவம்பர் 29, நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆவணக்குழு ஒன்று அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என்றார் அம்னோத் தலைவர்களில் ஒருவர். அம்னோ வருடாந்திர மாநாட்டில் கலந்துக்கொண்ட திரங்கானு

தேசநிந்தனை சட்டம் ரத்தாகாது

நவம்பர் 29, தேச நிந்தனை சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது அது நீடிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். அச்சட்டத்தில் சில

நிபோங் தெபால்: பேருந்து லாரியுடன் மோதியதில் 9 பேர் படுகாயம்

நவம்பர் 29, நிபோங் தெபால், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 153-வது கிலோ மீட்டரில் உள்ள சுங்கை பாக்காப் அருகே, பயணிகளை ஏற்றி வந்த பேருந்து லாரியுடன் மோதியதில் 9

ஆராவ்: போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைது

நவம்பர் 28, ஆராவ் பகுதிகளில் 10 மாதங்களாக நடந்துவரும் 493 போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைதாகியுள்ளனர். அவ்வட்டாரத்தில் பல மாதங்களாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பின் அடிப்படையில்,

சங்காட் ஜோங் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரித்துள்ளது

நவம்பர் 28, தெலுக் இந்தானில் உள்ள சங்காட் ஜோங் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை