நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐ; நோய்களைக் கண்டறிவதிலும் குணப்படுத்துவதிலும் பங்களிப்பு
கோலாலம்பூர், 05/02/2025 : நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நோய்களைக் கண்டறிவதிலும், விரைந்து அதனைக்