மலேசியா

பெர்கெசோவில் தொழிலாளர்களுக்கான சந்தா செலுத்துவதை தவிர்க்கும் முதலாளிமார்கள்

கோலாலம்பூர், 09/04/2025 : தங்கும் விடுதி மற்றும் உணவு, பானத் துறையில் ஈடுப்பட்டுள்ள முதலாளிமார்கள் சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கெசோவில் தங்கள் தொழிலாளர்களுக்கான சந்தா செலுத்துவதைத் தவிர்ப்பது

தனிநபரை மிரட்டி பணம் பறித்த குற்றஞ்சாட்டை நான்கு ஆடவர்கள் மறுத்துள்ளனர்

ஜார்ஜ்டவுன், 09/04/2025 : கடந்த மாதம், தனிநபர் ஒருவரை மிரட்டி 18,000 ரிங்கிட்டைப் பறித்ததாக, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை நான்கு ஆடவர்கள், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்

புங் மொக்தார் ரடின் & அவரது துணைவியார் முன்வைத்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர், 09/04/2025 : 28 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய ஊழல் வழக்கு தொடர்பில் எதிர்கொண்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளின் தற்காப்பு வாதங்களை இடைநிறுத்தம் செய்யும்படி, கினாபாத்தங்கான் நாடாளுமன்ற உறுப்பினர்

சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் மோசமாகியுள்ள வர்த்தகப் போர்

கோலாலம்பூர், 09/04/2025 : சீனப் பொருள்களுக்கான வரி விதிப்பை 104 விழுக்காட்டிற்கு உயர்த்தியுள்ள அமெரிக்காவின் செயல், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலும் மோசமாக்கியதுடன் மலேசியா

புகைப்படம் & காணொளி வடிவில் 6,687 புகார்களை ஜேபிஜே பெற்றுள்ளது

ஷா ஆலம், 09/04/2025 : கடந்த மாதம் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை, நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட நோன்பு பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையில்

சேன் ராயனின் மரணம் சந்தேகத்திற்குரியது, சாதாரண மரணம் அல்ல - சாட்சிகள்

பெட்டாலிங் ஜெயா, 08/04/2025 : ஆட்டிஸம் எனப்படும் மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சேன் ராயன் அப்துல் மாதின்-னின் மரணம் சாதாரணமானது அல்ல. மாறாக, அது சந்தேகத்திற்குரியது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; 270 வீடுகள் குடியிருப்பதற்கு பாதுகாப்பானவை

சுபாங் ஜெயா, 08/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவ பகுதியில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 437 வீடுகளில் 270 குடியிருப்பதற்கு பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு மோட்டார் சைக்கிள் இலவசமாக வழங்கப்பட்டது

சுபாங் ஜெயா, 08/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் இன்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்த

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் குறித்த விசாரணை 24 மணி நேரம் மேற்கொள்ளப்படுகிறது

சுபாங் ஜெயா, 08/04/2025 : முதற்கட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்துவதற்காக, புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை தற்போது 24

அமெரிக்காவின் வரி விதிப்பு; கோலாலம்பூரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், 08/04/2025 : அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய வரிவிதிப்பைத் தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கோலாலம்பூரில்