மலேசியா

அன்வர் மீது அவரது உதவியாளர் தொடர்ந்த நஷ்டஈடு வழக்கு: அன்வர் கருத்து

தன் முன்னாள் உதவியாளர் முகமட் புக்காரி அஸ்வானுடன் தான் ஓரின இனக்கலப்பில்  ஈடுப்ட்டதாகக் கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மறுத்தார்.

இந்திய ஆடவர் சுட்டு கொலை

நிபோங் திபால்,இங்குள்ள மாக் மண்டிண் தொழில்பேட்டை பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டர். மாக் மண்டின் தாமான் பெருசாஹானில் நேற்று காலை

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 100-ஆகப் பதிவாகியுள்ளது. சுற்றுச் சூழல் இலாகாவின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டின்

யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ் மொழி பாடங்களுக்கு மறு தேர்வு

அக்டோபர்,9 இந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கணிதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய பாடத்திற்கான

புக்கிட் பிந்தாங்கில் வெடி விபத்து :ஒருவர் பலி, 13 பேர் காயம்

அக்டோபர்,9 இன்று அதிகாலை 4.17 மணியளவில், தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள சன் காம்பிளெக்ஸ் மையத்தில் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் பலி நிலையில்

AG அலுவலகத்தில் இன்று ம.இ.கா கட்சியினர் மனு அளித்தனர்

அக்டோபர்,9  இனவெறியை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறியதற்காக சாகுல் ஹமீத் மற்றும் நாம்பிலாஸ்ட் கேஸ் மீது AG அலுவலகத்தில் ம.இ.கா பிரிவினர் இன்று காலை 11.00 மணிக்கு மனு

எரிவாயு விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அக்டோபர் 2-இல் உயர்த்தப்பட்டன. மற்றும் ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அமலுக்கு வருகிறது. இந்த விலை ஏற்றத்தை

குறைந்த வருமானத்தில் 20 லட்சம் குடும்பங்கள்

கடந்த ஜ்ந்து ஆண்டுகளில் நாட்டுன் சராசரி குடும்பவருமானம் 10 விழுக்காடு உயர்ந்திருக்கலாம்.ஆனால் இன்னும் 20 லசட்சம் குடும்பங்கள் மாதம் 3000ரிங்கிட்டுக்கும் குறைந்த வருமானத்தில் தான் நாழ்கின்றன என

2015 வரவு செலவுத் திட்டம் இளைஞர் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நம்பிக்கை

நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால்,தாக்கல் செய்யப்படவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் என ம.இ.கா

இனவெறியை தூண்டும் வகையில் கருத்து கூறியதற்காக இந்துக்கள் மனு அளிக்கவுள்ளன

அன்புள்ள இந்துக்கள் அனைவருக்கும், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைவர்கள் இணைந்து இனவெறியை தூண்டும் வகையில்