மலேசியா

நீதி மன்றத்துக்கு வெளியில் சைபுல் சட்டைக்கு தீ

அக்டோபர் 29, புத்ரா ஜெயாவில் நீதி மன்றத்துக்கு வெளியில் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் சிலர் முகம்மட் சைபுல் புஹாரி பெயர் பொறிக்கப்பட்ட இரண்டு டி-சட்டைகளுக்கு தீ வைத்த சம்பவமும்,

கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு: டத்தோ M.சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அக்டோபர் 29, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது

சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

அக்டோபர் 29, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை

போதைப் பொருள் உட்கொண்ட தாய்லாந்து நாட்டுப் பெண்மணிக்கு: தூக்கு

அக்டோபர் 29, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 16,841 கிராம் எடைகொண்ட கஞ்சா வகை போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்திற்காக தாய்லாந்து நாட்டுப் பெண்மணி ஒருவருக்கு இங்குள்ள

பைபிளை எரிக்கக் கோரியது தேசநிந்தனையல்ல

அக்டோபர், 29, பைபிளை எரிக்க வேண்டும் என பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி வேண்டுகோள் விடுத்ததில் தேசநிந்தனை அம்சம் கிடையாது என சட்டத்துறை அறிவித்தது. இப்ராஹிம் அலிக்கு சமய

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: பிரதமர்

அக்டோபர் 29, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும்

இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாமல் மிகவும் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம்: திரு.ஹரிஸ் மோகன்

இவ்வருட தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய தங்களது கருத்து என்ன என்று வினாவிய போது.. திரு.ஹரிஸ் மோகன் பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தலைவர் கூறியது. இந்த

திரு. சிவராஜ் சந்திரன் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி

பூச்சோங்கில் உள்ள திரு.சிவராஜ் சந்திரன் இல்லத்தில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

மலாய் பைபிளை எரிக்கச் சொன்னது தேச நிந்தனையே

மலாயில் மொழி பெயர்க்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபில் எரிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை வெளிப்படுத்திய டத்தோ இப்ராஹிம் அலி, தேச நிந்தனை குற்றத்தை செய்துள்ளார் என்றே

கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரட்டை தங்க விருதை பெற்று சாதனை

அக்டோபர் 28, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது நாட்டிற்கு