மலேசியா

சிறு முரண்பாடுகள் இருந்தாலும் மலேசியா - சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுக்கும் - பிரதமர்

இஸ்கண்டார் புத்ரி, 26/09/2024 மலேசியாவும் சிங்கப்பூரும் சிறந்த பங்காளிகள். இரு நாடுகளுக்கும் இடையே எழும் எவ்வித பிரச்சனைகளாலும் இவ்வுறவு சீர்குலையக் கூடாது. சிறு சிறு முரண்பாடுகள் இருந்தபோதிலும்

கெடாவில் வெள்ள நிலவரம் இன்று காலை சீராகி வருகிறது

அலோ ஸ்டார், 26/09/2024 : கெடாவில் ஏற்பட்ட வெள்ளம் சீராகுவத்கற்கான அறிகுறிகளைக் காட்டுகிறத. நேற்றிரவு 736 குடும்பங்களைச் சேர்ந்த 2,366 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் இருந்த

ஆசியான் 2025: லாவோஸின் அனுபவத்தை ஒரு குறிப்புப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும்

வியன்டியான், 26/09/2024 மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன், லாவோஸின் அனுபவத்தை இன்னும் முனைப்புடன் பயன்படுத்த வேண்டும். லாவோஸிற்கான மலேசியத் தூதர் எடி இர்வான்

விமர்சனங்களை மீறி டீசல் மானியத்தை இலக்காக கொண்டு அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது

கோலாலம்பூர், 26/09/2024 விமர்சனங்கள் வந்தாலும் டீசல் மானியம் உள்ளிட்ட நடைமுறை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். டீசல் மானியங்களை

Villisai Ramayanam

கோலாலம்பூர், 26/09/2024 : மறக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக ‘வில்லிசை இராமாயணம்’ எனும் இதிகாச மேடை நாடகத்தை விரைவில் அரங்கேற்றம் செய்ய உள்ளது

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் புதைக்குழி

செப்பாங், 25/09/2024 : இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) புங்கா ராய வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 5 மீ அகலம், ஒரு மீட்டர் ஆழம்

பினாங்கில் இந்தியர் நடனத் திருவிழா 2024

பினாங்கு, 25/09/2024 : பினாங்கு மாநில இந்திய திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 27/09/2024, வெள்ளிக்கிழமை மாலை மணி 05.00 முதல் இரவு மணி 11.00 வரை

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை - பிரதமர்

புத்ரா ஜெயா, 25/09/2024 : நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

STPM மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

கோலாலம்பூர், 25/09/2024 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் 24/09/24 நடந்த STPM மாணவர்களுக்கான மடிக்கணினி & நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் 10 மடிக்கணினி, 3 அச்சுபொறி

திருவள்ளுவர் மண்டபத்தில் இரத்த தான முகாம்

போர்ட் கிளாங், 25/09/2024 : போர்ட் கிளாங்கில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் கடந்த 22/09/2024 ஞாயிறன்று ‘இரத்த தான முகாம்’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.134 பேர் இந்த