தமிழ்நாட்டில் கலவரம் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்
அ.தி.முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. அங்குள்ள நிலவரங்களை …
கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி
மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம் ஏற்பாட்டில் கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி வரும் 05/10/2014 அன்று …
ஹாங்காங்கில் இருக்கும் மலேசியா மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்களாட்சி ஆதரவு போரட்டங்களில் இருந்து மலேசியா மக்கள் விலகி இருக்க வேண்டும் …
பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு இனி உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்
மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் …
அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கை இல்லா திர்மானம் ஜசெக ஆதரிக்காது
சிலாங்கூரின் புதிய முதல்வர் பெசார் அஸ்மினுக்கு எதிராக சிலாங்கூர் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு …
பாஸ் உறுப்பினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பு
பாஸ் கட்சியினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான பாஸ் கட்சி அங்கத்தினர்களுக்கு …



















