மலேசியா

அமைச்சர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்கவேண்டும்

டிசம்பர் 18, அரசாங்கத்தின் முன்னாள் உயர் நிலை ஊழியர்களும் அமைச்சர்களும் தங்கள் சொத்துகளை பற்றி அறிவிக்க வேண்டும் என பெர்காஸா கோரிக்கை விடுத்துள்ளது. பெர்காஸா உச்சமன்ற அங்கத்தினர்

யாரை வைத்து மத்திய செயலவைக் கூட்டத்தை ஶ்ரீ ஜி.பழனிவேல் நடத்தப்போகிறார்: டி. மோகன்

டிசம்பர் 17, ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தின் போது தாம் நீதி போராட்டம் நடத்தவிருப்பதாக ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் நேற்று தெரிவித்தார். கடந்த

ம.இ.கா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்

டிசம்பர் 17, ம.இ.கா வில் தற்போது நடந்து வரும் உட்பூசல் பிரச்சினையை பிரதமர் தலையிட்டு தீர்க்க வேண்டும் என அம்பாங்கை சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து கேட்டுக் கொண்டார்.

இளம் வயதிலேயே திருமணம்: மனிதவள ஆற்றலும் பெருமளவில் பதிப்பு: ஐ.நா

டிசம்பர் 17, மலேசியர்கள் பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வதால் அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, மனிதவள ஆற்றலும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

மலேசியா கால்பந்து போட்டியில் மோதலில் ஈடுபட்ட 9 பேர் கைது

டிசம்பர் 17, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடந்த மலேசியா-வியட்னாம் காற்பந்துப் போட்டியில் மோதலில் ஈடுபட்டவர்களில் 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு

பாசிர் பூத்தேவில் தொடர்மழை: 14 பேர்  வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

டிசம்பர் 17, கிளந்தான், பாசிர் பூத்தேவில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர்மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர்  வெள்ள

சிலாங்கூரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது

டிசம்பர் 16, சிலாங்கூரில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 பெண்கள் உட்பட 7 இந்தோனேசியர்களைக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிரியாவுக்குச் செல்வதற்கான நுழைவுப் பாதையாக

தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

டிசம்பர் 16, தேசிய முன்னணியின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பி.கே.ஆர் கட்சியுடன், பாஸ் கட்சியுடனும் ஜனநாயக செயல் கட்சி ஒத்துழைத்து முழுமுச்சுடன் அந்த இலட்சியத்தை