மலேசியா

அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணம் உயர்வு இல்லை

அக்டோபர் 27, அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணத்தை கூட்டாக உயர்த்தும் திட்டத்தை கைவிட பள்ளிக்கூட பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். மலேசிய ஏகபோக ஒழிப்பு ஆணையம்(எம்ஒய்சிசி) எச்சரிக்கை விடுத்ததை

அன்வரை விடுவிக்க அரசியல்வாதிகள் முயற்சி: முகம்மட் சைபுல்

அக்டோபர் 27, நாளை அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவேண்டும் என்று அன்வரின் மீது வழக்கு தொடர்ந்த

அன்வாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் மாபெரும் தலைவரை இழக்கும்

அக்டோபர் 27, மலேசிய அரசியல் வானில் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய பக்காத்தான் கட்சிதலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் குதப்புணர்ச்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம்

முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது

அக்டோபர் 27, அடுத்தாண்டு மேற்கொள்ளப்படும் பெட்ரோல் உதவித் தொகை பரிசீலனை திட்டத்தின் கீழ், 10000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது.

என்னை சிறையில் தள்ளுவதே நோக்கம்: அன்வார்

குதப்புண்ர்ச்சி மேல் முறை யீட்டில் நான் விடுவிக்கப்பட்டால் என் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் சாத்தியம் உள்ளது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தேசிய முன்னணியை சீனர்கள் வெறுக்கின்றனர்

அக்டோபர் 27, தேசிய முன்னணிக்கு எதிராக காழ்ப்புணர்வை பரப்பும் ஒர் இயக்கத்தின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக சிலாங்கூர் அம்னோ துணை தலைவர் டத்தோ அப்தில் ஷக்கோர் இட்ருஸ் கூறியிருக்கிறார்.

அன்வார் மலாயாப் பல்கலைக்கழகம் செல்வது உறுதி

அக்டோபர் 27, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் நிகழ்வில் கலந்துக்கொள்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகம்

மலேசிய தூதரக இராணுவ அதிகாரிக்கு நியூசிலாந்தில் மீண்டும் சிறை

அக்டோபர் 25 பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக நியுசிலாந்திடம் ஒப்படைக்கப்பட்ட மலேசிய தூதரக இராணுவ அதிகாரி முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைக் காவலில் வைக்குமாறு வெலிங்டன் வட்டார நீதிமன்றம் இன்று

அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீடு மனு அக்டோபர் 28 ஆம் தேதி விசாரணை

அக்டோபர் 25, அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குழு கூறுகிறது.

அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது

அக்டோபர் 25, அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். அம்னோவில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும்