மலேசியா

ஜொகூர் பட்ஜெட்டில் முதன் முறையாக இந்தியர்களுக்கு 40லட்சம் வெள்ளி

நவம்பர் 14, ஜொகூர் மாநிலம் வரலாற்றில் இந்தியர்களுக்கென 40 லட்சம் வெள்ளி 2015 ஆம் ஆண்டு ஜொகூர் மாநில வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாநில

தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் கண்காணியுங்கள்

நவம்பர் 14, தனியார் கல்வி நிலையங்களின் மீது அணுக்கமான கண்காணிப்பு செலுத்தப்பட வேண்டும் என காப்பார் மக்களவை உறுப்பினர் ஜி.மணிவண்ணன் கேட்டுக் கொண்டார். கப்பளாபத்தாசில் அலயன்ஸ் மருத்துவ

தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட வேண்டும் அரசியல்வாதிகளின் விளம்பர பலிக்காது

நவம்பர் 14, தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட வேண்டும் என்கின்ற சர்ச்சையை கிளப்பும் மலாய் அரசியல்வாதிகள் தங்கள் சுயவிளம்பரத்துக்காகவே அவ்வாறு செய்கிறார்கள் அவர்களது கோரிக்கையில் எந்தவித ஆதாரப்புள்ளி விவரமும்

MH17 உடல் பாகங்களை திரட்டும் நடவடிக்கைகளில் தடயவியல் நிபுணர்கள் இறங்கவில்லை

நவம்பர் 14, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

டிஏபியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு

நவம்பர் 14, நெகிரி மாநில டிஏபி கட்சியின் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு வரும் 16.11.2014 இரவு 7.00 மணிக்கு தொடங்கும், ஸ்ரீ

ஊழல் வழக்குகளில் இதுவரை பொதுச் சேவை ஊழியர்கள் 847 கைது

நவம்பர் 14, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சேவை ஊழியர்கள் புரிந்த பல்வேறு குற்றங்கள் குறித்து நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இதுவரை 4693 புகார்கள் கிடைத்துள்ளன.

ம.இ.கா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் இளையோர்களுக்கு அவர்களது திறமைகளும் என்கிற தலைப்பில் கலந்துரையாடலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் கீழ் இயங்கும் இளம் நிபுணர்கள் குழு ஏற்பாட்டில் இளையோர்களும் அவர்களது திறமைகலும் என்கிற தலைப்புல் ஒரு கலந்துரையாடல் இளையோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரன் மலை மக்களின் துயர்த்துடைக்க செயலில் இறங்கியது ம.இ.கா இளைஞர் பிரிவு

32 பேர் அடங்கிய இளைஞர் படையுடன் கேமரன் மலையில் இன்று 12-11-2014 ம.இ.கா இளைஞர் பிரிவு களம் இறங்கியது. மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்துக் கொடுப்பதற்கும்,

MH17 மற்றும் MH370 விமான விபத்து: 33மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது மலேசிய அரசு

நவம்பர் 13, MH17 விமானம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த

அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அறங்காவல் நிறுவனங்களின் நிதி நிலையை அரசு கண்காணிக்க வேண்டும்

கோயில்கள், தன்னார்வ, தொண்டுழியங்கள், தேவாலயங்கள், விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசு சாரா பொது இயக்கங்களிக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம்