மலேசியா

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா

நாம் மகளிர் வர்த்தக தொழிற்திறன் பயிற்சி அதிகாரப்பூர்வத் திறப்பு விழா 2/12/2014 காலை 8மணி முதல் பகல் 1வரை நடைபெறுகிறது.  இடம்: சபை துன் இஸ்மாயில் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

இண்டஸ் கல்வி அறக்கட்டளைக்கு 50 லட்சம்

டிசம்பர் 2, மலேசிய இந்திய மாணவர்கள் உயர்கல்விபெற உதவும் வகையில் ’இண்டஸ்’ கல்வி அறக்கட்டளைக்கு 50லட்சம் வெள்ளி மானியம் அளிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்

பார்க்கின்சன் நோய்க்கான மையம் மலேசியாவில் அமையவிருக்கிறது

டிசம்பர் 2, மலேசியாவின் முதல் பார்க்கின்சன் நோய்க்கான மையம் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஜாலான் யுனிவர்சிட்டியில் அமையவிருக்கிறது. எதிர்வரும் 2016-ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்

லெடாங்: பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலி

டிசம்பர் 2, லெடாங், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 155-வது கிலோ மீட்டரில் புக்கிட் கம்பீர் டோல் சாவடி அருகே விரைவு பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் ஒருவர் பலியானதோடு

சிம்பாங் அம்பாட் அருகே மனித உடல் உறுப்புகளான கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

டிசம்பர் 1, நிபோங் தெபால் சிம்பாங் அம்பாட் அருகே இருக்கும் தொழிற்சாலை பகுதியில், மனித உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மனித உடல் உறுப்புகளான கைகள் மற்றும் கால்,

அடுத்த தேர்தலில் தே.மு.வெற்றி நிச்சயமில்லை

டிசம்பர் 1, தேசநிந்தனை சட்டத்தால் தேசிய முன்னணி 14-வது பொது தேர்தலில் வெற்றி பெறும் என்பது நிச்சம் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன்

சிரம்பானைச் சேர்ந்த ராகிணி அழகப்பா மருத்துவரானார்

டிசம்பர் 1, முன்னாள் நெகிரி மாநில இந்து இளைஞர் இயக்கப் பேரவையின் தலைவர் அழகப்பா மருதமுத்து, அவரின் துணைவியார் ஈஸ்வரி தம்பதியரின் முத்த புதல்வியான ராகிணி அழகப்பா

ரோன் 95 4காசு குறைவு டீசல் 3காசு உயர்வு

டிசம்பர் 1, ரோன் 95 பெட்ரோலின் விலை, இன்று முதல் 4காசு குறைந்தது 2.26 காசுகளுக்கு விற்கப்படும். நிதியமைச்சின் வரி ஆய்வுக் பிரிவு, பூராக் எண்ணெய் கூட்டு

தேச நிந்தனைச் சட்டம் நியாயமானதாக இருக்கும்: பிரதமர்

டிசம்பர் 1, விரைவில் அமலுக்கு வரவிருக்கும் தேச நிந்தனைச் சட்டம் அனைவருக்கும் நியாயமானதாக இருக்கும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். இஸ்லாமியர்களையும்

கோம்பாக் முதல் தாமான் மெலாத்தி ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் கோளாறு

டிசம்பர் 1, திங்கட்கிழமை காலையில் கோம்பாக் – கிளானா ஜெயா பாதையில் செல்லும் இலகு ரயில் சேவை நிலைகுத்தி நின்றது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் பெரும்