14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம்
எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம் க்ராண்ட் பசிபிக் ஹோட்டலில் 2017 மார்ச் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி
எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம் க்ராண்ட் பசிபிக் ஹோட்டலில் 2017 மார்ச் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி
மத்திய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இன்று 19/03/2017 அன்று செலாயாங் கொமுனிதி கல்லூரியில் சமூக ஊடக மேலாண்மை, அடிப்படை அறிக்கை எழுத்துதல், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல் மற்றும் விளக்கப்படம்
பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு.
2016 எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று 16/03/2017 அன்று வெளியிடப்பட்டது. தேசிய சராசரி தர புள்ளி (National Grade Point Average – NGPA) 5.10 ஆக
2016 ஆன் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் குறித்து ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது… 2016ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு
மலேசியாவிற்கான புதிய அமரிக்கத் தூதராக நியமிக்கப்படிருக்கும் மேதகு கமலா ஷிரின் அவர்கள் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவருடைய அலுவலகத்தில்
15/03/2017 அன்று தேசிய இந்தியர் தொழில் முனைவோர் மையத்தையும் (NICE) பைனரி-ம.இ.கா தொழில் முனைவோர் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்
நேற்று 15/03/2017 மலேசிய இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது. “நேர்மையும் இலஞ்ச துடைத்தொழிப்பும்” எனும் கருப்பொருளோடு இரு பிரிவினரிடையே
எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல், டி.எச்.ஆர் ராகாவில் ரிம 40, 000-க்கும் மேற்பட்ட பரிசு தொகையை வெல்ல ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.
கிளாந்தான் மாநிலத்தில் புதிதாய் அமைய உள்ள பாசோக் மருத்துவமனையின் பூமி பூஜை விழா கடந்த 12/03/2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ நஜீப் அப்துல்