மலேசியா

தீயின் தாக்கம் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது

புத்ரா ஹைட்ஸ், 01/04/2025 : புத்ரா ஹைட்ஸில் இன்று காலை நிகழ்ந்த தீச்சம்பவத்தின் தாக்கம், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பல குடியிருப்புப்

பூச்சோங் தீச்சம்பவம்; முதலுதவி வழங்கும் தற்காலிக இடமாக ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் விளங்கியது

புத்ரா ஹைட்ஸ், 01/04/2025 : எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கும் தற்காலிக இடமாக, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள ஒரு வழிப்பாட்டுத்

சம்பவ இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்

புத்ரா ஹைட்ஸ், 01/04/2025 : வீடமைப்பு பகுதிக்கு அருகில் ஏற்பட்ட இத்தீச்சம்பவத்தில், அப்பகுதிக்கு அருகில் வசித்தவர்களை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட

பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டிருந்ததை பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியது

புத்ரா ஹைட்ஸ், 01/04/2025 : இன்று காலை மணி 8.10-க்கு பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் அருகில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, Petronas Gas நிறுவனத்தின் பிரதான குழாயில்

ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகை

ஈப்போ, 31/03/2025 : பேராக் ஈப்போவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வட்டாரத்தில் வசிக்கும்

விபத்தில் மரணமடைந்த மூவர் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர், 31/03/2025 : நேற்று, கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 50.8-வது கிலோமீட்டரில் ஐந்து வாகனங்களை உட்படுத்தி ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த மூவரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பெருநாளில் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது

கோலாலம்பூர், 31/03/2025 : அமைதியான மற்றும் நல்லிணக்க சூழலில் மக்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக, கடமையில் ஈடுப்பட்டிருக்கும் போலீஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேசிய போலிஸ் படைத்

மியன்மாரை சென்றடைந்தது 'ஸ்மார்ட்'

சகாயிங், 31/03/2025 : மியன்மாரில் மனிதாபிமான பணியைத் தொடங்கவும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் உதவும் பொருட்டும், ‘ஸ்மார்ட்’ எனப்படும் மலேசிய தேடல் மற்றும் மீட்பு

இஸ்தானா நெகாரவில் விமரிசையான நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு

கோலாலம்பூர், 31/03/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா சாரித் சோஃபியாவும் கலந்துகொண்டனர்.

நோன்பு பெருநாளின் குதூகலத்தில் நிறைந்திருந்த ரஹ்மாதுல் நிசாவின் வீடு

செராஸ், 31/03/2025 : புனித ரமலான் மாதம் நிறைவடைந்து ஷவால் முதல் நாளில் இஸ்லாமிய அன்பர்கள் தங்களின் ஈகைத் திருநாளை உலகெங்கும் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். அன்பினை பகிரும்