மலேசியா

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்: தற்போதைக்கு விலகமாட்டார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தற்போதைக்கு விலகமாட்டார் என தெரியவருகிறது. குறைந்தபட்சம் இம்மாதம் இறுதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்

மலேசியா:குழந்தைகளில் இறப்பு விகிதத்தை 85 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

மலேசியா கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இறப்பு விகிதத்தை 85 விழுக்காடாகக் குறைத்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட தாய்ப்பால் ஊக்குவிப்பு திட்டமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்:பாஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்-:கடந்த சனிக்கிழமை கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் பாஸ் கட்சியில் இணையலாம், என அக்கட்சி

பிற்பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு:டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்

கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் இன்று காலை சிலாங்கூர் அரண்மையில் மாநில சுல்தானுடன் தனது பதவி குறித்து விவாதித்தார். இதனைத் தொடர்ந்து, பிற்பகல்

சிலாங்கூர் அரசவைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்: டான் ஶ்ரீ காலிட்

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் கடந்த சனிக்கிழமை கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தனது பதவியின் நிலை குறித்து விவாதிக்க

தலைமைத்துவ பயிற்சி முகாம் - MIC Youth Retreat 2014

மஇகா இளைஞர் பிரிவின் தலைமைத்துவ பயிற்சி முகாம் 8/8/2014 மாலை மணி 9.00pm போட்டிக்சனின் உள்ள ஈகல் ரஞ்ச் ரிசோர்ட்டில் (Eagle Ranch Resort) தொடங்கியது. மூன்று நாள் முகாமான

மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற மாநாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சி முகாம்

மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற மாநாடு 8/8/2014 மாலை மணி 6.30 போட்டிக்சனின் உள்ள ஈகல் ராஞ்ச் ரிசார்ட்டில் (Eagle Ranch Resort) நடைபெற்றது. இளைஞர் பிரிவு

தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் முதலமைச்சர் பதிவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கம்.

செலாங்கூர் மாநில முதலமைச்சர் தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் PKR முதல்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும்

MH17 விமானம் தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி சுட்டுவீழ்த்தப்பட்டது

ஜூலை 17-ஆம் தேதி ஆம்ஸ்டர்மிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த MH17 விமானம் உக்ரைன் எல்லையில் வான்வெளியில் சுடப்பட்டதாக வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். 298 உயிர்களைப் பலிகொண்ட

ரவாங் ஸ்ரீ காரிங் இடைநிலை பள்ளியில் “இலக்கிய தென்றல்” விழா

  ரவாங் ஸ்ரீ காரிங் இடைநிலை பள்ளியில் இன்று 9/8/2014 “இலக்கிய தென்றல்” எனும் இலக்கிய விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கொம்பாக் மாவட்டதில் உள்ள இடைநிலை