மலேசியா

மலேசியா

மஇகா தலைமையகத்தில் பொங்கல் விழா 2015

ஜனவரி 2, இந்த ஆண்டு ஜனவரி 15 ம் தேதி மஇகா தலைமையகம் வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை மஇகா தலைவர் திறந்துவைக்கயுள்ளார்.

Read More
மலேசியா

வெள்ள நிவரனம்:அரசாங்க உதவிகள் நிபந்தனையற்று வழங்கப்பட வேண்டும்

ஜனவரி 2, பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தான் வெள்ளத்தால் சீர்குலைந்து கிடக்கும் வேளையில் கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை முன்வைத்தவர் ஓர் அரசியல்வாதி

Read More
மலேசியா

மரங்களை வெட்டாதீர்கள் என எச்சரிக்கை: பிரதமர் நஜிப்

ஜனவரி 2, ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மரங்களை விருப்பம்போல் வெட்டிச் சாய்க்கக் கூடாது; சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அனைவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர்

Read More
மலேசியா

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்

ஜனவரி 2, அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான

Read More
மலேசியா

புயல் ஓய்ந்து மலேசிய வானிலை மையம்

ஜனவரி 2, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட

Read More
மலேசியா

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரின் 2015 புத்தாண்டு வேண்டுதல்

ஜனவரி 1, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவினர் சார்பில் இவ்வருடம் புத்தாண்டு வாழ்த்துகள் வழங்கமால் வேண்டுதலை முன்வைக்கிறோம். காரணம் வாழ்த்து சொல்லும் அளவிற்கு நாங்களும், அதனை பெறுவதற்கு

Read More
மலேசியா

வெள்ளத்தால்: முக்கிய பத்திரங்களை இழந்த மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 1, வெள்ளத்தில் தன் அடையாள அட்டை,பிறப்பு பத்திரம் போன்ற முக்கிய பத்திரங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் இலவசமாக அதனை மீண்டும் விண்ணப்பிக்கலாம். நாட்டில் பல மாநிலங்களில்

Read More
மலேசியா

சமுதாயத்திற்கு புதிய இலக்கை அமைப்போம் ! சிவசுப்பிரமணியம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலேசிய இந்தியர்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக தேவைகளைப் பாதுகாத்து தகவல் அறிந்த சமுதாயமாக நாம் புதிய இலக்கை அமைப்போம் என்று ம.இ.கா தேசிய

Read More
மலேசியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இதுவரை Rm 310,000 சேகரிக்கப்பட்டுள்ளது

கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பொருட்களையும் நிதியையும் பெற்று வருகின்றனர். ம.இ.கா தலைமையாகமான

Read More
மலேசியா

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் நிவாரண உதவி மையத்திற்கு டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு நன்கொடை வழங்கினார்

டிசம்பர் 31. கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவினர் களத்தில் இறங்கி உதவி புரிவது

Read More