நெகிறி மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம்
நவம்பர் 5, நெகிறி மாநிலத்திலுள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து துணை தலைமையாசிரியர்களில் சிலர் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்தது.