மலேசியா

கைப்பேசிகளில் படங்களையே சோகத்துடன் பார்த்த:மலேசிய மக்கள்

தங்கள் கைப்பேசிகளில் 20 பேரின் இறுதி மரியாதை படங்களையே சோகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் மலேசிய மக்கள் பலர்.

முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை

மலேசிய வரலாற்றிலேயே பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை வழங்குவது இதுவே முதன்முறை. மாமன்னர், பேரரசியார், பிரதமர், துணைத் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர்,

தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்

முஸ்தஃபா மகன் தன் தாயின் சவப்பெட்டியை பார்த்து கண்ணீர் சிந்தினன்.அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை சவப்பெட்டி அவன் மத்தியில் வைக்கப்படுள்ளது.

Ariza Ghazalee மற்றும் அவரது மகன் முகமது சிரியாவின் தம்பி உடல்கள் வந்தடைந்தது.

Ariza Ghazalee மற்றும் அவரது மகன் முகமது சிரியாவின் தம்பி உடல்கள் ராயல் மலேசிய வான்படையின்(RMAF) விமானம் முலம் பாதுகாப்பாக வந்தடைந்தது.

பெண் தலைவர்களை ஆதரியுங்கள்:நுருல் இஸ்ஸா அன்வார்

துனை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் மகளிருக்கு மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.பெண்கள் தலைவர்கள் ஆவதை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். டாக்டர் வான் அசிசா வான்

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 10.55am மணிக்கு அனுசரிக்கப்பட்டது

இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடல்கலுக்கு இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.55 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று தேசிய துக்க நாளாக

தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும்

Hakimi Hanapi & Shazana Mohamed Salleh அகிய உடல்கலுக்கு அஞ்சலி செலுத்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறுதி பிரார்த்தனை செய்ய ஒரு இடத்தில் காத்திருக்கிறார்கள்.அவர்கள்