வான் அசிசாவுக்கு ஒத்துழைப்போம் பாஸ்: நெருக்கடியில் சிலாங்கூர் மந்திரி
டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா மீது அதிருப்தி காரணமாகத் தான் பாஸ் கட்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு அஸ்மின் அலியின் பெயரைப் பரிந்துரைத்தது.
டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா மீது அதிருப்தி காரணமாகத் தான் பாஸ் கட்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு அஸ்மின் அலியின் பெயரைப் பரிந்துரைத்தது.
MH17 விமான விமான விபத்தில் பலியான சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.இது வரை 24 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம்
ஆகஸ்டு 22-ஆம் தேதி ஏறக்குறைய 22 MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்கள் தாயகத்திற்குக் கொண்டு வரப்படும். இதற்கு முன்னர் 16 பேரின் சடலங்கள் கொண்டு
நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து
மலேசிய திரைப்படமான மைந்தன் திரைபடத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 2000 மலேசிய ரிங்கிட் பெருமானம் உள்ள திரைப்பட நுழைவு சீட்டுகளை வாங்கியதாக மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார
உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா 14 ஆகஸ்ட் 2014 அன்று பத்தாங்காலி டத்தோ அப்துல் ஹமிட் லீகாமஸ் அரங்கில் உலுசிலாங்கூர் மாவட்ட நாம்
மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த ஒரு ஊழியர் ஒரு பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ப்ரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு 4
செலாயாங் தொகுதி ம இ கா உறுப்பினர்களுக்கு ”நாம்” விளக்கக்கூட்டம் ரவாங் கோலா காரிங் மண்டபத்தில் 12/08/2014 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டு
MH17 விமான விபத்து பலியான உடல்கள் நெதர்லாந்தில் இருந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரும் என்று கூறப்படுகிறது அன்று தேசிய துக்க நாளக அறிவிக்கபட்டுள்ளது. அன்று
கடந்த ஆண்டு AmBank அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பாதுகாவலருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான லா ஓட் டு அர்ட் Rasila என்ற அந்த பாதுகாவலருக்கு கொள்ளை மற்றும்