எபோலா தாக்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்டது
ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா கிருமிகளால் பாதிப்படைந்த ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலேசியா 2 கோடியே 90 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கியது. அதனை மலேசிய பிரதமரிடமிருந்து பாப்புவா நியு
ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா கிருமிகளால் பாதிப்படைந்த ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலேசியா 2 கோடியே 90 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கியது. அதனை மலேசிய பிரதமரிடமிருந்து பாப்புவா நியு
உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொண்ட மலேசியாவில் யு.பி.எஸ்.ஆர் கேள்வித்தாள் வெளியானது ஒரு வெட்கக் கேடு என துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.அது ஒரு தர்மசங்கடமான சம்பவம்
இன்று செப் 16-ல் 51-வது மலேசிய தினத்தை கொண்டாடுகிறோம், இந்நாளில் அனைவருக்கும் என் மலேசிய தின நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். என்று டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார். நாட்டின் 51-வது
”பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கு பிறகுதான் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு யாரை நியமிப்பது என சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்வார்”என பாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செப்.
பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் அரசுரிமை நிதி குறித்து தொடர்ந்து பேசிவந்தால் நீதிமன்ற நிபந்தனைப் புகார் கொடுக்கப்படும் என தேசிய முன்னணியை பாஸ் எச்சரித்துள்ளது.
மலேசியாவில் தமிழ் இடைநிலைப்பள்ளிக் கட்ட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மக்கள் சக்தி கட்சி 6வது மாநாட்டில் நம் பிரதமரிடம் முன்வைத்துள்ளது.சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இதற்கு ஆவண செய்ய
மலேசியா தன்னை ஒரு ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டது என டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்திருக்கிறார்.வழக்கறிஞர்கள் தங்கள் கருத்தைக் கூடக் கூறுவதற்கு முடியாது
தேசிய முன்னனியை குறை கூறியே ஆட்சியை கைபற்றியவர்கள்.. இன்று இந்தியர்களின் உரிமைகளை காப்போம்எனும் வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிடுவதின் கதைதான் என்ன என மஇகா தேசிய இளைஞர் பிரிவின்செயலாளர் திரு.அர்விந் கிருஷ்ணன் மக்கள் கூட்டனியின் திடிர் அதிரடி நடவடிக்கைகளை சாடினர். அன்று இந்தியர்களின் ஆலயங்களை உடைத்து இந்தியர்களை புறக்கணிக்கிறது தேசிய முன்னனி என சாடியவர்கள் இன்று இந்தியர்களின் உணவகத்தை உடைக்க துணிந்து விட்டனர் என அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணி அளவில் கிள்ளானில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான பார்க்கிளே கார்னர் எனும் உணவகத்தை உடைக்க மாவட்ட நில அலுவலக அதிகாரிகள், கிள்ளான் நகராண்மை கழக
இது நமது மண் என்கின்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்க வேண்டும். நாடு மலாயாவிலிருந்து மலேசியாவாக உருவான 16 செப்டம்பர் நாள்தான் இந்த மலேசிய நாள். ஆரம்பத்தில் சபா,
தொழிலாளர் சேமநிதி வழங்கி வரும் மரண சகாய நிதி குறித்தும் நிரந்தர இயலாமை உதவி நிதி குறித்தும் பல அங்கத்தினர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது என துணை