இலவச உடல் பரிசோதனையுடன் கூடிய இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும்
மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு அமைச்சு, சிலாங்கூர் மாநில LPPKN உடன் மலேசிய ராகவேந்திர சமூகநல அமைப்பும் கோத்தா ராஜா தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவும்
இளைய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் வேளாண்மை எனும் தலைப்பில் ”நாம்” இளைஞர்களுக்கான வேளாண்மை கருத்தரங்கம் கடந்த 11/09/2014 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00
மலேசிய இந்திய மாணவி செல்வி. தீப்தி குமார் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். அவர் 12/09/2014 அன்று 2015 பிறகு
ஜொகூர் பாரு வட்டாரத்தில் மிகப் பிரபலமான உலுத்திராம் சசி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.பெர்மாஸ் ஜெயாவில் அப்போது இவர்
பி.கே.ஆர் கட்சி கடைசியாக அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் வரை முதல் மந்திரி பதவிக்கு மேலும் பெயர்களை அனுப்புவதை பி.கே.ஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாமதப்படுத்தி
மலேசியா ஏர்லைன்ஸ் வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சுமார் 6000 பணியாளர்களில் சிலரை ஏற்றுக் கொள்ள ஏர்ஆசியா விரும்புவதாக ஏர்ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.
54 மலேசியர்களில் பதினொரு மாணவிகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்திலிருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிலர் மலேஷியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்க்கு திரும்பி செல்வார்கள் என கூறப்படுகிறது.
நாளை 11 செப்டம்பர் 2014 காலை 8.15 மணி முதல் காலை 09.30 மணி வரை நடை பெறுவதாக இருந்த UPSR அறிவியல் 018, 028, 038
நடிகர் சாம் செப்டம்பர் 4ம் தேதி சிலாங்கூரில் உள்ள கேபிஜே அம்பக் புடெரி(KPJ Ampang Puteri)சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டதால் இன்னும் நிலையான நிலையில்
கோலாலம்பூர்: சுங்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை செய்தனர் இதில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மலாக்காவில் உள்ள Masjid Tanah