மலேசியா

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமும் கையெழுத்திட்டன

கோலாலம்பூர், 13/02/2025 : இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவும் கியூபா செய்தி நிறுவனமான PRENSA

ஜாசினில் தீச்சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

ஜாசின், 13/02/2025 : இன்று அதிகாலை மலாக்கா ஜாசின், உம்பையில் உள்ள கம்போங் பெராங்கான் எனாம்மில் வீடொன்று தீ பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச்

2024 எஸ்பிஎம் தேர்வு எழுத 8,076 பேர் வரவில்லை

கோலாலம்பூர், 13/02/2025 : கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 8,076 பேர் வருகை புரியவில்லை என்று

மலேசியாவை போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றும் புதிய முயற்சிகளில் அரசாங்கம்

கோலாலம்பூர், 13/02/2025 : மலேசியாவை கவரக்கூடிய மற்றும் போட்டித்தன்மை கொண்ட முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து கண்டறிந்து வருகிறது. அதில், முதலீட்டாளர்களைக் கவர்ந்திருக்கும்

அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம்

கோலாலம்பூர், 13/02/2025 : நாட்டில் எந்தவொரு அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் மற்றும் எளிமைப்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டம், சட்டம் 736-ஐ திருத்தம்

பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, 13/02/2025 : இவ்வாண்டில் நாடு முழுவதும் உள்ள 358, பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களின் வசதிகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் 18 கோடியே 50

பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப்

தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி போது மேலும் அதிக மொபைல் கழிவறைகள் அவசரமாக தேவை - PPP

கோலாலம்பூர், 12/02/2025 : தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி, ஜாலான் டுன் HS லீயில் இருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.

ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

பத்துமலை, 12/02/2025 : கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பத்துமலை தைப்பூசம் மக்கள் கூட்டத்தில் நேற்று அலைமோதியது. கொண்டாடத்தின் மறுநாளான இன்று, பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும்

நீதிமன்ற குற்றச்சாட்டை மறுத்த ஜி.ஐ.எஸ்.பி.எச் உறுப்பினர்கள்

ஷா ஆலம், 12/02/2025 : ஜி.ஐ.எஸ்.பி.எச் (GISBH) குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நசிருடின் முஹமாட் அலி உட்பட அதில் சம்பந்தப்பட்ட 22 நபர்கள்,