மலேசியா

முழுமையில்லாத ஜாலுர் ஜெமிலாங்கைக் காட்சிப்படுத்திய நிறுவனம் மீது போலீஸ் புகார்கள்

கோலாலம்பூர், 20/04/2025 : இவ்வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பொருள்கள் கண்காட்சியில் பங்கெடுத்த குழந்தை உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்று, முழுமையில்லாத ஜாலூர் கெமிலாங்கைக் காட்சிப்படுத்தியது தொடர்பில்

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர்; போலீஸ் விசாரணை

கோலா லங்காட், 20/04/2025 : நேற்று சனிக்கிழமை சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஓர் உணவகத்தில் பாராங் ஏந்திய ஆடவரை நோக்கி பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக

பெர்கெசோ உறுப்பினர்கள் மத்தியில் தொற்றா நோய்ச் சம்பவங்கள் அதிகரிப்பு

புத்ராஜெயா, 20/04/2025 : சமூக பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) உறுப்பினர்கள் மத்தியில் தொற்றா நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. 2024ஆம் ஆண்டு முழுவதிலும்,

மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; இறுதி ஆட்டம் விருந்தாக அமையும்

கோலாலம்பூர்,18/04/2025 : 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜே.டி.தி-உம், ஶ்ரீ பகாங் அணியும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இவ்விரு

சின் சியூ நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஜாலூர் கெமிலாங்; விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர், 19/04/2025 : சின் சியூ நாளிதழிலின், முதல் பக்கத்தில் முழுமையற்ற ஜாலுர் கெமிலாங் படத்தை பிரசுரித்த விவகாரம் தொடர்பில், அதன் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும்

இப்தார்; அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தளமாக பயன்படுத்திக் கொள்ள பரிந்துரை

கோலாலம்பூர், 19/04/2025 : மலேசிய தொலைகாட்சி வானொலி, ஆர்.சி.எம்-இன் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பி.வி.ஆர்.டி.எம் உறுப்பினர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக, இப்தார் எனப்படும்

பாண்டா ஜோடி மே மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்

புத்ராஜெயா, 19/04/2025 : 2014ஆம் ஆண்டு தொடங்கி தேசிய மிருகக்காட்சி சாலையின் பாண்டா கரடிகள் பராமரிப்பு மையம், பிகேபிஜி-இல் வைக்கப்பட்டிருந்த ஃபூ வா மற்றும் ஃபெங் யி

கம்போங் பாரு விவகாரம்; அடுத்த வாரம் சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு

கோலாலம்பூர், 19/04/2025 : தற்போது பரபரப்பாக உள்ள கம்போங் பாரு குடியிருப்பு பகுதி விவகாரம் குறித்து, அடுத்த வாரம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இதில்

மலேசியர்கள் கிடைத்த வசதிகளுக்கு நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும்

கூச்சிங், 19/04/2025 : நிலைத்தன்மையை உருவாக்க அனைத்து மலேசியர்களும் கிடைத்த வசதிகளுக்கு நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தாய்லாந்திற்கான பயணம் இருவழி உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர், 19/04/2025 : தாய்லாந்திற்கான அதிகாரப்பூர்வப் பயணம், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான இருவழி உறவை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் எல்லை மேம்பாட்டு துறைகளை வலுப்படுத்த புதிய வாய்ப்பை