மலேசியா

சரவாக்கில் வெள்ளம் மோசமடைந்து வருகிறது, பாதிக்கப்பட்ட மக்கள் தொகை 12,486ஆக அதிகரித்துள்ளது.

குச்சிங், 01/02/2025 : சரவாக்கில் வெள்ள நிலைமைகள் மோசமடைந்துள்ளன, பாதிக்கப்பட்ட மக்கள் தொகை இப்போது 12,486 ஐ எட்டியுள்ளது, நேற்று இரவு 8.00 மணியுடன் ஒப்பிடும்போது 1,458

வர்த்தக திறன், முதலீடு குறித்து விவாதிக்க ஸனனா குஸ்மோவை சந்தித்தார் ஜஃப்ருல்

டிலி[திமோர்-லெஸ்டே], 01/02/2025 : முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், திமோர்-லெஸ்டே பிரதமர் கே ராலா சஃப்ருல் அப்துல் அஜீஸ் அவர்களை

புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது, இது 4.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் - கெசுமா

புத்ராஜெயா, 31/01/2025 : புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் (கெசுமா) தெரிவித்துள்ளது. ஐந்து அல்லது

இராணுவச் சடங்கின் உடையைப் போன்று அணிந்த எழுவர் மீது கூடிய விரைவில் வழக்கு

ஷா ஆலம், 31/01/2025 : இம்மாத தொடக்கத்தில், இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காணொளி பரவலாகியது தொடர்பில், அதில் சம்பந்தப்பட்ட அரசு சாரா

ஆசியான் மாநாடு முழுவதிலும் போக்குவரத்து நிர்வகிப்பு, பாதுகாப்பு மேம்பாட்டில் பினாங்கு கவனம்

பட்டர்வெர்த், 31/01/2025 : பினாங்கில், ஆசியான் மாநாடு முழுவதிலும், போக்குவரத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் பினாங்கு கவனம் செலுத்தவிருக்கிறது. அடுத்த மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாநாடு உட்பட

உலக தலைவர்களின் வருகை; அனைத்து நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும்

ஈப்போ, 31/01/2025 : அடுத்த வாரம் தொடங்கி மலேசியாவிற்கு உலக தலைவர்கள் பலர் வருகை புரியவிருக்கின்றனர். அவர்களின் வருகை அனைத்து நாடுகளுடன் உடனான நல்லுறை வலுப்படுத்தும். உஸ்பெகிஸ்தான் அதிபர்

கெடா, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- அமைச்சர் கோபிந் சிங்

கெடா, 31/01/2025 : கெடா மாநிலத்தில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிச் சிக்கலை தாம் அறிந்தததாகவும், அதனைத் நுண்ணோக்குவதாகவும் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். மாணவர்களின்

பணிச்சுமைக்கு ஏற்ப அரசு ஊழியர்களின் சம்பளம்  அதிகரிப்பு - பிரதமர்

கோலாலம்பூர், 31/01/2025 : அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப பொது சேவை ஊதிய முறை (SSPA) மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

நாட்டின் நலன்களில் கவனம் செலுத்த மக்கள் அழைக்கப்படுகிறார்கள் - பிரதமர்

ஈப்போ, 31/01/2025 : நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து நிலையானதாக இருப்பதால், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லாட்சி தற்போது நேர்மறையானதாக உள்ளது என்று பிரதமர்

சீனப் புத்தாண்டு: பிரதமர் இரண்டு பெண்களுக்கு நன்கொடை அளித்தார்

கோலாலம்பூர், 31/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பகாங்கின் குவாந்தானில் இரண்டு பெண்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை அளித்துள்ளார். தினசரித் தேவைகள் மற்றும் சிறப்புப்