இராணுவச் சடங்கின் உடையைப் போன்று அணிந்த எழுவர் மீது கூடிய விரைவில் வழக்கு
ஷா ஆலம், 31/01/2025 : இம்மாத தொடக்கத்தில், இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காணொளி பரவலாகியது தொடர்பில், அதில் சம்பந்தப்பட்ட அரசு சாரா
ஷா ஆலம், 31/01/2025 : இம்மாத தொடக்கத்தில், இராணுவ சடங்குகளுக்கான உடையைப் போன்று அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காணொளி பரவலாகியது தொடர்பில், அதில் சம்பந்தப்பட்ட அரசு சாரா
பட்டர்வெர்த், 31/01/2025 : பினாங்கில், ஆசியான் மாநாடு முழுவதிலும், போக்குவரத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் பினாங்கு கவனம் செலுத்தவிருக்கிறது. அடுத்த மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாநாடு உட்பட
ஈப்போ, 31/01/2025 : அடுத்த வாரம் தொடங்கி மலேசியாவிற்கு உலக தலைவர்கள் பலர் வருகை புரியவிருக்கின்றனர். அவர்களின் வருகை அனைத்து நாடுகளுடன் உடனான நல்லுறை வலுப்படுத்தும். உஸ்பெகிஸ்தான் அதிபர்
கெடா, 31/01/2025 : கெடா மாநிலத்தில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிச் சிக்கலை தாம் அறிந்தததாகவும், அதனைத் நுண்ணோக்குவதாகவும் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். மாணவர்களின்
கோலாலம்பூர், 31/01/2025 : அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப பொது சேவை ஊதிய முறை (SSPA) மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
ஈப்போ, 31/01/2025 : நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து நிலையானதாக இருப்பதால், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லாட்சி தற்போது நேர்மறையானதாக உள்ளது என்று பிரதமர்
கோலாலம்பூர், 31/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பகாங்கின் குவாந்தானில் இரண்டு பெண்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை அளித்துள்ளார். தினசரித் தேவைகள் மற்றும் சிறப்புப்
கோலாலம்பூர், 31/01/2025 : சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,032 ஆக அதிகரித்து வருகிறது, இதில் காலை 6.00 மணி நிலவரப்படி சரவாக்கில் 9,641
கோலாலம்பூர், 30/01/2025 : சபாவில் வெள்ளத்தால் 822 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,393 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காலை 9.20 மணி நிலவரப்படி ஒன்பது (9) மாவட்டங்களில் 17
கோலாலம்பூர், 29/01/2025 : மலேசியாவும் தாய்லாந்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், குறிப்பாக எல்லைப் பாதுகாப்பின் அடிப்படையில், தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. இரு நாடுகளுக்கும்