இயல்பு நிலைக்கு திருப்புகிறது பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்கள்
ஜனவரி 6, பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் வெள்ளத்தின் நிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,240-லிருந்து 31,800-ஆக குறைந்துள்ளது.