தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி
ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார். பாயா