வானிலேயே வெடித்து சிதறியது MH17 விமானம்
ஜூலை 17-ஆம் தேதி, உக்ரைன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது MH17 விமானம் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது, என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூலை 17-ஆம் தேதி, உக்ரைன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது MH17 விமானம் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது, என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நியுசிலாந்தில் இருந்து மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்ட மலேசிய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்த முகம்மட் ரிஸால்மன் விசாரணைகாக நியுசிலாந்து கேட்டு கொண்டள் ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது
கடந்த ஜூலை 17-ஆம் தேதி நெதர்லாந்திலிருந்து கோலாலம்பூர் விமான நிலையம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் தாக்கியதில், அவை விமானத்தை அதிவேகத்தில் துளைத்துள்ளது
சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக டிஏபி, சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுகொண்டது. ஒரு பெயரை மட்டும் சுல்தானுக்கு அனுப்பி மனம் வருந்தச் செய்ததற்காக
டில்லியில், இன்று 9/9/2014 தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற மலேசிய உயர்ஆணையத்தினர் மலேசிய தேசிய தினத்தை கொண்டாடினர். இந்த விழாவில் மலேசிய நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
நாம் பேரியக்கத்தின் விவசாய திட்டதின் தொடர் நடவடிக்கையாக டத்தோ M.சரவணன் இளைஞர் மற்றும் விளையட்டு துறை துணை அமைச்சர் மற்றும் நாம் பேரியக்க அறவாரியத்தின் தலைவர் 8-9-2014
இன்று நாடளாவிய நிலையில் தொடங்கிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தொடங்கியது.மாணவர்கள் தேர்வு எழுதுவதை நேரிடையாகப் பார்வையிட்ட துணைப்பிரதமர், செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களின்
MH17 விமானப் பேரிடர் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படும். நெதர்லாந்து விசாரணைக் குழுவினர் இன்று மாலை 4 மணிக்கு www.safetyboard.nl (OVV) அகப்பக்கத்தில்
ஒரு தம்பதி தங்கள் குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த சம்பவம் மிரியில் நிகழ்ந்துள்ளது.சில சடங்குகளைச் செய்து குழந்தையை எப்படியும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில்
இன்று நாடு தழுவிய அளவில் மொத்தம் 473, 175 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர். இவர்களில் 463,937 மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளி