சந்திர கிரகணத்தை மாலை 7 மணிக்கு மலேசியாவில் மக்கள் பார்க்கலாம்
முழு நிலவு நாளில் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படும்.
முழு நிலவு நாளில் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படும்.
நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டில்
தலைநகர் ஜாலான் ஈப்போ நான்காவது மைலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தபட்ட 18 ஆடம்பரக் கார்கள் நேற்று அதிகாலை 2.50மணி அள்வில் தீயில் எரிந்து சாம்பலானது என்று செந்தூல்
கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என நாடாளுமன்றத்தில் அவர்
எதிர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம், உள்நாட்டு வருமான வரி வாரிய சட்ட திருத்தப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டார். பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ள 20 கோடீஸ்வரர்களிடமிருந்து
மலேசிய மண்ணில் தாய் கழகமாக இயங்கிவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ஆன்மிக அறப்பணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக நடைபெறும் ஆன்மிக ஊர்வல்ம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக
மத்திய அரசாங்கத்திற்கு சீனர் மற்றும் இந்தியர்களின் ஆதரவு குறைந்ததற்கு அரசாங்கத்தின் கொள்கைகளும் சில தரப்பினரின் முறையற்ற செயல்களும் காரணமே தவிர தாய்மொழி பள்ளிகள் இல்லை என்று ம.இ.கா.இளைஞர்
சிறை வாழ்க்கை தமக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.சமுதாயத்திற்கு என்னால் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்தியுள்ளது என்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்காக 22 நாள்
பிரிட்டன் லண்டனில் இயங்கும் ஜஒஎம் 3 எனப்படும் கனிமங்கள் மற்றும் சுரங்கப் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் உலக அளவிலான சிறந்த இளம் விரிவுரையாளர்
புக்கேட், லாயாங் லாயாங், பாஹ்லாவான், லபுவான் மற்றும் சுலு ஆகிய பகுதிகளில் உயர் காற்று அழுத்தம் மற்றும் கடல் சீற்றம் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம்