காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகள் முறையாக அழிக்கப்படாவிட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
காலாவதியான மருந்து அதன் செயல்திறனை இழந்திருக்கலாம் மற்றும் பயன்படுத்தினால் ஆபத்தாக முடியும் என்று மலாயா பல்கலைக்கழக கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் ஷுரைடா முகாமட் கூறினார். “உதாரணமாக, காலாவதியான