சுல்தானைச் சந்திக்கிறார் காலிட் இப்ராஹிம்
பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் நாளை மாநில சுல்தான், சுல்தான்
பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் நாளை மாநில சுல்தான், சுல்தான்
சிலாங்கூர் சுல்தான் நினைத்தால் சட்டமன்றத்தைக் கலைக்கலாம்.அது வெஸ்ட்மின்ஸ்டர் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதல்ல என்றாலும் சுல்தானுக்கு சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகரம் உள்ளது. சுல்தான் திங்கள்கிழமை சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தால்
என்று,தோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியாவின் எம்எச்70 விமான பாதுகாப்பு பற்றி சந்தேகம் எழுந்ததால் அது கோலாலும்பூருக்கே திரும்பி வந்தது.காலை 10.50மணிக்கு புறப்பட்ட விமானம் 50நிமிடத்தில் விமான
MH17 விபத்தில்:54 வயது கராம்ஜிட்டின் நல்லுடல் இன்று காலை 11.40 மணியளவில் கிள்ளான் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது.முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு நிர்வாணா மின் சுடலையிலிருந்து அஸ்தியைப்
நேற்று நாடளாவிய நிலையில் MH 17 விமானப் பேரிடரில் பலியான 20 பயணிகளுக்கு தேசிய அளவிலான துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்பாரா மரணத்தைத் தழுவிய அவர்களுக்கு
ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மலேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி
சிலாங்கூர் மாநிலத்தில் டெங்கு 29972 வழக்குகள் பதிவகியுள்ளது இது 338% விகிதம் அதிகரித்துள்ளது.
நேற்று ஆகஸ்டு 22-ஆம் தேதி MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலையிலான துக்க நாள் அனுசரிப்பு மலேசிய மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகப்
MH 17 விமானப் பேரிடரில் பலியான மேலும் மூன்று நாளை மலேசிய கொண்டு வரப்படும்.
சிலாங்கூரின் அடுத்த மாநில முதல் அமைச்சர் வாய்ப்பு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குதான் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. மாற்று வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் அஸ்மின்