மலேசியா

ஹாங்காங்கில் இருக்கும் மலேசியா மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்களாட்சி ஆதரவு போரட்டங்களில் இருந்து மலேசியா மக்கள் விலகி இருக்க வேண்டும் மலேசியா அமைச்சகம் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறது.தங்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்துகொள்ள

பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு இனி உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்

மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றபடும் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸானோல்

அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கை இல்லா திர்மானம் ஜசெக ஆதரிக்காது

சிலாங்கூரின் புதிய முதல்வர் பெசார் அஸ்மினுக்கு எதிராக சிலாங்கூர் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்னும் வதந்தியை மறுத்துள்ளார் ஜசெக பொது செயலாளர்.

பாஸ் உறுப்பினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பு

பாஸ் கட்சியினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான பாஸ் கட்சி அங்கத்தினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பை அளித்தது. ஜனநாயக செயல்கட்சியின் நிதிதிரட்டும் நிகழ்ச்சி

சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேசவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

சிலாங்கூர் முதல்வர் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக இன்று அவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமெரிக்காவிள்ள மலேசிய மாணவர்களுடன் சந்திப்பு

அமெரிக்காவிள்ள மலேசிய மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு கல்வி உபகாரச் சம்பளத்தை வெரோனிக்கா துரைசாமிக்கு வழங்கினார். அந்நாட்டில் பல்வேறு

MH17 விமான விபத்து நஷ்டஈடு இந்த மாதம் முதல் வழங்கத் துவங்கியது

MH17 விமான விபத்தில் பலியான 20 மலேசியா பயணிகளுக்கு சவ நல்லடக்கச் சடங்கு செலவுகளையும் மாதாந்திர பென்ஷனையும் சொக்சோ இந்த மாதம் முதல் வழங்கத் துவங்கியது.

மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வு இன்று தொடங்கியது.இன்று காலை நாடளாவிய நிலையில் சுமார் 470,000 ஆறாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வுக்கு வந்தனர்.

தண்ணீர் ஒப்பந்தத்தில் பல கோடி பயனடைந்தோர் பட்டியலை வெளியிட வேண்டும்

முன்னாள் முதல்வர் காலிட் இப்ராஹிம் கையெழுத்திட்ட தண்ணீர் ஒப்பந்தத்தின் மூலம் எந்தெந்த நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் எத்தனை இலட்சம் ரிங்கிட் லாபம் அடைந்தனர் என்பதை தற்போதைய முதல்வர் வெளியிட

ஹேக் செய்யப்பட்டு 116,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலமில், வங்கி பண பட்டுவாடா மையத்தை ‘ஹேக்’ செய்யப்பட்டு 116,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஜொகூர் மாநிலம் தொடங்கி, பெட்டாலிங் ஜெயா போன்ற இடங்களில்