மலேசியா

மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வு இன்று தொடங்கியது.இன்று காலை நாடளாவிய நிலையில் சுமார் 470,000 ஆறாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வுக்கு வந்தனர்.

தண்ணீர் ஒப்பந்தத்தில் பல கோடி பயனடைந்தோர் பட்டியலை வெளியிட வேண்டும்

முன்னாள் முதல்வர் காலிட் இப்ராஹிம் கையெழுத்திட்ட தண்ணீர் ஒப்பந்தத்தின் மூலம் எந்தெந்த நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் எத்தனை இலட்சம் ரிங்கிட் லாபம் அடைந்தனர் என்பதை தற்போதைய முதல்வர் வெளியிட

ஹேக் செய்யப்பட்டு 116,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலமில், வங்கி பண பட்டுவாடா மையத்தை ‘ஹேக்’ செய்யப்பட்டு 116,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஜொகூர் மாநிலம் தொடங்கி, பெட்டாலிங் ஜெயா போன்ற இடங்களில்

UPSR மறுதேர்வு இன்று தொடங்கியது

மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் மறுதேர்வு இன்று தொடங்கியது. இன்று காலை 8.15 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான தேர்வும் பின்னர் 10.30 மணிக்கு ஆங்கில மொழி தேர்வும் மற்றும் 12.20

தனசேகரனின் சிகிச்சைக்காக 70,973.30 ரிங்கட் நிதியுதவி : ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு வழங்கியது

ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரனால் துவங்கப்பட்ட தனசேகரன் பெஞ்சமின் என்ற 9 வயது சிறுவனின் சிகிச்சைக்காக நிதி திரட்டுதல் ம.இ.கா இளைஞர்

எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ் சந்திரன் கருத்து

எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுகளைப் பயன்படுத்தி தனியார் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை கல்வியமைச்சகம் தடை செய்திருப்பது ‘திடீர்’ முடிவு என ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜ்

மறுதேர்வுக்கு வராத மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியீடு

யூ.பி.எஸ்.ஆர் அறிவியல், ஆங்கிலம்,கணிதம் மற்றும் தமிழ்மொழி ஆகிய பாடங்களுக்கு நாளை மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதிகளில் நடக்கும் மறுதேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு ’T’மதிப்பீடு வழங்கப்படும் அதவது Tidak

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 303,00 ரிங்கிட் கொள்ளை

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அந்நிய நாட்டவர்கள் இரண்டு பேர் 303,00 ரிங்கிட் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.அந்த ஏடிஎம் இயந்திரத்தில் மீதம் 3500 ரிங்கிட் மட்டுமே இருந்தது.சம்பந்தப்பட்ட

கேளித்தனமாக பிதற்றுபவரே சாமி, கே.பி.சாமி : அரவிந்த் எச்சரிக்கை

கொஞ்சம்கூட யோசிக்காமல் கொஞ்சம் கூட இன்றைய அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல், ஒரு விஷயத்தை எப்படி கையாள்வது எனும் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது எப்படி என்று

பெங்கலான் குபேர் இடைத்தேர்தல் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றியா?

இன்று 25/09/2013 பெங்கலான் குபேரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 04.00 மணி வரை 70% வாக்குப் பதிவி நடைபெற்றது. இடைத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெறுவது