மலேசியா

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமது ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செலாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

நேபாள நாட்டு ஆடவர் ஒருவர் தூக்கு போட்டு இறந்தார்

அக்டோபர், 15 கிளானா ஜெயா, டத்தாரான் பிரிமாவில், நேபாள நாட்டு ஆடவர் ஒருவர் சாலையில் இருக்கும் பெயர்ப்பலகை ஒன்றில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துள்ளார். நேற்று காலை 7.45

தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் மீதான வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது

அக்டோபர், 15 தைப்பூச திருநாளை இழிவாக பேசிய முகாமட் ஹிடாயாத் வழக்கு இன்று செவாயாங் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நாடு தழுவிய நிலையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மோட்டார் சைக்கில் விபத்து இந்திய இளைஞர் பலி

அக்டோபர், 15 ஜொகூர், மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த இந்திய இளைஞர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு இருப்பு கம்பத்தில் மோதி தலை

ஷஆலம் நகரின் கடைவரிசையில் தீ 200 கடைகள் சேதம்

ஷாஆலமில் மிகவும் புகழ் பெற்ற நகரின் மேட்டிடத்தில் கடைவரிசைகள் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தன. அங்குள்ள 425 கடைகளில், 196 கடைகள் 40% தீயில் சேதமடைந்தன. ஆயினும்,

நாம் விளக்க கூட்டம் : டத்தோ M.சரவணன்

நாம் பேரியக்கத்தின் விளக்க கூட்டம் 14/10/2014 அன்று மாலை கோலாலம்பூரில் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதை அதிகாரபூர்வமாக நாம் பேரியக்கத்தில் தலைவரும் இளைஞர் மற்றும் விளையாடு துறை

எபோலா பாதித்த நாடுகளுக்கு மலேசியர்கள் சென்று வரலாம்

அக்டோபர், 14 எபோலா வைரஸ் தாக்கிய நாடுகளுக்குச் சென்று வர மலேசியர்களுக்குத் தடை விதிக்கப்படாது. ஆயினும், அந்நோய் தாக்காமல் இருக்க சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்

கோடீஸ்வரர்களை தப்பவிடாதிர்கள்: அன்வார்

அக்டோபர், 14 கடனை திரும்ப செலுத்தாத மாணவர்களை விரட்டாமல் கோடி கணக்கில் பணம் தர வேண்டிய கோடீஸ்வரர்களை வேட்டையாடுங்கள் என்று அன்வார் அறிவுறுத்தினார். அரசுக்கு கோடீஸ்வரர்கள் தரவேண்டிய கோடி

வான் அஸிஸாவை ஆதரித்த பாஸ் கட்சியினர் நீக்கம்

பி.கே.ஆர் தலைவர் டாக்டர் வான் அஸிஸாவை சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு ஆதடித்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பாஸ் இன்று கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இந்த தற்காலிக

சீன, தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது

இந்நாட்டில் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வழங்கும் சீனம் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியில் எந்தப் பாதகம் ஏற்படாது என்று ம.இ.கா இளைஞர் பகுதி உறுதியாக நம்புவதாக அதன் தேசியத்