மலேசியா

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

கோலாலம்பூர், 28 ஜூலை- இன்று காலை எல்லா நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சுமூகமாகத் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 214.3-வது கிலோமீட்டரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக 

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நடத்திய நோன்பு பெருநாள் நிகழ்ச்சி

கடந்த 25/07/2014 அன்று மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நோன்பு பெருநாள் நிகழ்ச்சியை க்ளாங்கில் உள்ள சென்னை சில்க் பேலசில்

திரு. தயாளன் பிள்ளை நோன்பு பெருநாள் வாழ்த்து

  மக்கள் முற்போக்கு கட்சியின் , பினாங்கு மாநிலத்தின் தாசிக்கேலுகோர் தொகுதி தலைவர்  திரு. தயாளன் பிள்ளை அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோகனா முனியாண்டி நோன்பு பெருநாள் வாழ்த்து

நோன்பு பெருநாளில் முஸ்லிம் நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் அனைத்து சந்தோஷங்களும் மகிழ்ச்சியையும் கிடைக்க வாழ்த்துவதாக  தேசிய ம இ கா மகளிர் பிரிவு தலைவி திருமதி மோகனா

ம இ கா இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு பதவிகளும் கொடுக்க வேண்டும் – திரு. தர்மகுமரன் வலியுறுத்தல்

கடந்த 24/07/2014 அன்று ம இ கா தலைலையகத்தில் நடைபெற்ற கூட்டரசு பிரதேச ம இ கா இளைஞர் பிரிவு 20 வது பேராளர் மாநாட்டில் ம

சிவராஜ் சந்திரன் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்

  மலேசிய திருநாட்டில் நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர் சகோதரிகளுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவின் சார்பில் எங்களது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்

பீதங்:குண்டு வெடிப்பு இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் காயம்

தாய்லாந்து உணவகத்தின் அருகே கார் குண்டு வெடிப்பில் விடுமுறை கொண்டாட சென்ற இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.இரண்டு மலேசியர்கள் மற்றும் 36 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH17 விமான சேவை நிறுத்தம்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH17 எண் விமான சேவை நேற்று காலை 6.11-டன் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆம்ஸ்டர்மிலிருந்து கோலாலம்பூர் நோக்கி

சிறார் மத மாற்ற சட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய:ஈப்போ உயர்நீதிமன்றம்.

  சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில், 2010 ஆம் ஆண்டில்,

காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா

கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது. மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில்