மலேசியா

9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

MH17 விமான விபத்து:இன்று தாயகம் கொண்டுவரப்பட்ட 9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் அவர்களின் சொந்த ஊரான பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

MH 370 விமான தேடலில் இந்தியப் பெருங்கடலில் காணப்பட்ட சில கடினமான பொருட்களை கொண்டு, 58 இடங்களில் ஆழ்க்கடல் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த 58 பகுதிகளிலும்

MH17: 9 சடலங்களை ஏற்றி வந்த MH19 விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது

MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்கள் 9 பேரை ஏற்றி வந்த MH19 விமானம் இன்று காலை 6.37 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத்

நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் செல்வோம் அமைச்சருக்கு பாஸ் இளைஞர்  தலைவர் பதிலடி

பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு பதிலலித்த பாஸ்

பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பிபிஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ மற்றும் 156 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அதுபோல் பாஸின்

அரசமைப்பு சட்டபடி அஸிசாவை முதல்வராக சுல்தான் நியமித்து ஆக வேண்டும்

சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில முதல்வராக வான் அஸிஸா வான் இஸ்மாயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்து ஆக வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ்

பிபிஎஸ் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை:கைரி கருத்து

பினாங்கு தன்னார்வ காவல் படைமீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சரியானதே என்று இளைஞர், விளையாட்டு அமைச்சரான கைரி கூறினார். சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்படாத அமைப்பாக இருந்து

பிபிஎஸ் தலைவர் உள்பட 156 உறுப்பினர்கள் கைது

பிபிஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ மற்றும் 156 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பி பூன்

செப்டம்பர் 2-ஆம் தேதி மேலும் 9 மலேசியர்களின் சடலங்கள் தாயகம் கொண்டு வரப்படலாம்

MH17 விமானப் விபத்தில் பலியான  மேலும் 9 மலேசியர்களின் சடலங்கள் செப்டம்பர் 2-ஆம் தேதி தாயகம் கொண்டு வரப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிர்வாண விளையாட்டுப் போட்டி சிறைதண்டனை விதித்தது பாலிக் புலாவ் நீதிமன்றம்

பினாங்கு மாநிலத்தில் நிர்வாண விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்ற 6 பேருக்கு பாலிக் புலாவ் நீதிமன்றம் 1 மாத சிறைதண்டனையும் 5000 ரிங்கிட் அபராதமும்