மலேசியா

ஆங்கில மொழி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெறும் விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும்

பொதுப்பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி பாடத்தில் கட்டாயத் தேர்ச்சி பெறும் புதிய விதிமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது.இது குறித்து கடந்த வாரம் தாம் பிரதமரிடம் பேசியவிட்டதாக தெரிவித்த துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான்

உக்ரைனுக்கு சென்று சடலங்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது:அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைனில் நிகழ்ந்த MH17 விமானப் பேரிடரில் பலியான 298 பேரில் இதுவரை 115 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.இவர்களில் 11 பேர் மலேசியர்களாவர்.உடல்பாகங்கள்

பாஸ் பேராளர் மாநாடு ஸ்ரீகாடிங் மாவட்டத்துக்கு மாற்றபட்டுள்ளது

இரண்டு வாரங்களில் நடக்கவுள்ள பாஸ் பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் சூத்ரா மாலுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அது நடப்பதாக இருந்தது.அதன் உரிமையாளர் சில நெருக்கடி

என்எஸ்தி புகைப்படக்காரரை தாக்கிய MH17 விமான பயணியின் உறவினர்

MH17 விமான பேரிடரில் பலியான 9 பேரின் சடலங்கள் இன்று தாயகம் கொண்டுவரப்பட்டது. சுங்கை பீசியில் உள்ள நிர்வாணா மின் மையனத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கை புகைப்படம்

டிஏபியும் பிகேஆரும் அசிசா பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது

சிலாங்கூர் முதல்வர் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் சுல்தானிடம் டிஏபியும் பிகேஆரும் வழங்கியுள்ளன.பிகேஆர் தன் வேட்பாளர் பெயரடங்கிய கடிதத்தை நேற்று அரண்மனைக்கு அனுப்பியது. டிஏபியும், அதன் கடிதத்தை இன்று

மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி சென்ற வாலிபர் சென்னையில் கைது

தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் சென்றது.அதில் சென்ற சென்னை வாலிபர் 2 கிலோ தங்கம் கடத்தி சென்றார். சென்னை விமான நிலையத்தில் பயணிகளை

48 மணி  நேரம் கடந்தும் பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிக்கமுடியவில்லை

ஞாயிற்றுக்கிழமை மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு 15 நிமிடத்துக்கு முன், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 48 மணி நேரம் கடந்தும் குண்டு

என் தந்தை மலேசியாவின் பணக்காரர் இல்லை:மஹ்முட் அபு பெக்கிர் தயிப்

சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மஹ்முட் அபு பெக்கிர் தயிப், என் தந்தை அப்துல் தயிப் மஹ்முட் மலேசியாவின் பெரிய பணக்காரர் இல்லை என்று கூறியுள்ளார். கோலாலும்பூர் ஷியாரியா

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் இன்று விடுவிக்கப்பட்டார்.

பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வ ரோந்து பணிப்படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் இன்று விடுவிக்கப்பட்டார்.

திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் குற்றம் பிபிஎஸ் உறுப்பினர்கள் கைது

திருட்டு, கொள்ளை, போதைப்பொருள், கொலை உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பினாங்கு தன்னார்வலர் பணிப்படையை பிபிஎஸ் உறுப்பினர்கள் 11 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.