மலேசியா

டத்தோ T.மோகன் தீபாவளி விருந்து

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T. மோகன் அவர்கள் பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் 24/10/2014 அன்று மாலை சுமார் 7.00

பினாங்கு: வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைக்க தடை

அக்டோபர், 24 பினாங்கு மாநிலத்தில் அங்காடி கடைக்காரர்கள் வெளிநாட்டு சமையல்காரர்களை வேலைக்கு வைத்திகொள்ள அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில முதல்வர் லிம் குவான் எங்

இரவு கேளிக்கை மையங்களில் இருந்து 36 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

அக்டோபர், 24 நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான்னில் இரவு கேளிக்கை மையங்களில் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 36 அந்நிய நாட்டுப் பெண்களைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்

சீலாங்கூர் மாநிலத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி

அக்டோபர், 24 சீலாங்கூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு 20மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் அப் சமட் கூறினார். இதில் குறைந்தவிலை வீடுகளுக்கே

MH370 முழுசரக்குப் பட்டியல் விபரத்தை மறைத்தது ஏன்: வாய்ஸ் 370

அக்டோபர், 24 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் காணமல் போனது. விமானத்தைக் தேடும் நடவடிக்கை தற்போதைய தேடல் பகுதியிலிருந்து

பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவர்தம் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேற்று 22/10/2014 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற

சீன, தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதா: மு. குலசேகரன் கண்டனம்

அக்டோபர், 21 நேற்று ஒரு நாளிதழில் உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விருப்புவதாக

தீபாவளி வாழ்த்து கூறினார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்

ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் அவர்கள் இன்று அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக தீபாவளி கொண்டாட படுகிறது.

பிரதமர் தீபாபளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

அக்டோபர், 21  நமது இலட்சியம் ஒன்று. எப்போதுமே சில நோக்கங்களில் நாம் வேறுபடலாம் ஆனால் ஒன்றுதான் என பிரதமர் தீபாபளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். நாளை சூரியன் உதித்ததும்

மும்பை தமிழரை காதலித்து மணந்த மலேசிய பெண் இந்துமுறைப்படி திருமணம் நடந்தது

மும்பை தமிழ் வாலிபர் மலேசிய பெண் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், கோட்டபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தற்போது மும்பை,