மலேசியா

அன்வார் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு

நவம்பர் 7, எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என துணை அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி கூறியுள்ளார். அன்வாரின்

உள்துறை அமைச்சம் மீது வழக்கு

நவம்பர் 7, பினாங்கு மாநிலத்தின் 9,000 தொண்டர்படையை சட்ட விரோதமானது என உள்துறை அமைச்சம் அறிவித்ததை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்தது.

மலேசியாவில் பெட்ரோலுக்கு உதவித்  தொகை: அரசாங்கம்

நவம்பர் 7, உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை

யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள்: குற்றச்சாட்டை மறுத்தனர் தமிழாசிரியர்கள்

நவம்பர் 7,அண்மையில் யு.பி.எஸ்.ஆர் வினாத்தாட்கள் முன்கூட்டியே அம்பலமானது தொடர்பில் நீலாய் தமிழ்ப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்கள்

பிடிபிடிஎன் கல்வி கடனுதவியை செலுத்துங்கள் இல்லையேல் கருப்புப்பட்டியலிடப்படுவீர்.

பிடிபிடிஎன் கல்வி கடனுதவி பெற்ற மாணவர்கள், தங்களின் கடனை திருப்பச் செலுத்துவதற்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பு வழிகள் வழங்கப்பட்ட போதும் அதனை அவர்கள் நல்ல முறையில்

ரயில்வே தொழிற்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நோட்டீஸ்

நவம்பர் 6, ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வேலை நீக்கம் செய்ததுடன் மேலும் 45 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்து ரயில்வே

தமிழுக்கு மகுடம் சூட்டிய வர்த்தக சங்கம்

நவம்பர் 6, ஜொகூர் நியூயார்க் ஹோட்டலில் நடைபெற்ற ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விளக்கக்கூட்டத்தை தமிழில் ஏற்பாடு செய்திருந்த ஜொகூர் மாநில இந்திய தொழிலியல் வர்த்தக சங்கத்தின்

மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 6, 2015/2016-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் கல்விக்கான விண்ணப்ப தேதி  அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பம்

தாப்பா தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்

நவம்பர் 6, 1914-ல் 52 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட தேசிய வகை தாப்பா தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு 100-வது ஆண்டைத் தொட்டுள்ளது. மொத்தம் 34 தலைமையாசிரியர்கள் இப்பள்ளியில் பணியாற்றியுள்ள வேளையில்,

விவேகானந்தர் ஆசிரமத்தை காப்போம் மனுவில் கையெழுத்திட்டார் நஸ்ரி

நவம்பர் 6, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை ஒரு பாரம்பரிய சின்னமாக நிலைநிறுத்திம் நடவடிக்கைளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் கலாச்சரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்