மலேசியா

தேசநிந்தனை சட்டம் ரத்தாகாது

நவம்பர் 29, தேச நிந்தனை சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது அது நீடிக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். அச்சட்டத்தில் சில

நிபோங் தெபால்: பேருந்து லாரியுடன் மோதியதில் 9 பேர் படுகாயம்

நவம்பர் 29, நிபோங் தெபால், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 153-வது கிலோ மீட்டரில் உள்ள சுங்கை பாக்காப் அருகே, பயணிகளை ஏற்றி வந்த பேருந்து லாரியுடன் மோதியதில் 9

ஆராவ்: போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைது

நவம்பர் 28, ஆராவ் பகுதிகளில் 10 மாதங்களாக நடந்துவரும் 493 போதைப்பொருள் குற்றத்திற்காக 503 பேர் கைதாகியுள்ளனர். அவ்வட்டாரத்தில் பல மாதங்களாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பின் அடிப்படையில்,

சங்காட் ஜோங் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 350ஆக அதிகரித்துள்ளது

நவம்பர் 28, தெலுக் இந்தானில் உள்ள சங்காட் ஜோங் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை

கோலபிலா தமிழ்ப்பள்ளிக்கு 8 ஏக்கர் நிலம் கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்

நவம்பர் 28, பரிந்துரையோ ஒப்புதலோ கோலபிலா தமிழ்ப்பள்ளி புதிய கட்டடம் கட்டுவதற்கு மாநில அரசும் கல்வி அமைச்சம் 8 ஏக்கர் நிலம் வழங்கியதாக முன்னாள் தேசிய முன்னணி

விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்

நவம்பர் 28, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரம்ம நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்க்கமான முடிவு ம.இ.கா மத்திய செயலவைக்கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு கால கட்டடம் ஒரு

11 உரைகளைத் தேர்ந்தெடுத்து வடிவமைக்கப்பட்ட நஜிப் துன் ரசாக்கின் புத்தகம் வெளியீடு

நவம்பர் 28, மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பிரபல உரைகள் குறிப்பாக மலாய்க்காரர்கள் மற்றும் “பூமிபுத்ரா” ஆகிய விஷயங்களைத் தொட்டு பேசிய உரைகள்

சனிக்கிழமை வரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது

நவம்பர் 28, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள கோப்பேங் சாவடி மேம்பாட்டு பணிகளுக்காக இன்று முதல் சனிக்கிழமை வரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது. குறிப்பாக 3

திரங்கானுவில் பாதுகாப்பு மையங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு

நவம்பர் 28, கடந்த ஒரு வார காலமாக திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு நிலைமை மெல்ல சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு

கேங் மாமாக் எனப்படும் குண்டர் கும்பலை அழிக்க போலீசார் தீவிரம்

நவம்பர் 27, கிள்ளானில் “கேங் மாமாக்” எனப்படும் குண்டர் கும்பலை அழிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக, தாமான் மெலாவாத்தியில் தீவிர நடவடிக்கை நடந்ததில்