மலேசியா

சிலாங்கூரை ஆட்சி செய்ய தானும் 4 பாஸ் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுமே போதும் - காலிட்

தற்சமயம்  தானும் நான்கு பாஸ் சேர்ந்த நான்கு ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுமே சிலாங்கூர் மாநில அரசை செம்மையாக வழி நடத்திட போதும் என சிலாங்கூர் முதல் மந்திரி

ஆட்சிக்குழுவில் இருந்து ரோட்சியா நீக்கப்படவில்லை:காலிட்

பிகேஆர் உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் நீக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினர். அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இது குறித்து முடிவு

சிலாங்கூர்:ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அலுவலகத்தைக் காலி செய்ய உத்தரவு

சிலாங்கூர்:ஆட்சிக்குழுவில் இருந்து நீக்கபட்ட 6 உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தைக் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இயன் யோங் ஹியான் வா, வி,கணபதி ராவ், தெங்சாங்

டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த 26.9 மில்லியன் ரிங்கிட்:மலேசிய அரசு

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களை அழிப்பதற்கு அமைச்சரவை 26.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்:அவரது முன்னாள் செயலாளர்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது அவரது முன்னாள் செயலாளர் சைஃபுல் புகாரி அஸ்லான் ஓரின இனக்கலப்பு வழக்கு தொடர்பில் 50 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு

மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க மாட்டர்கள்: தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்

மற்ற இன மாணவர்கலுக்கு மதிப்பளிக்க மாட்டர்கள் தாய்மொழிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்று கூறிய அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி மசீசவால் கடுமையாக விமர்சிக்கபட்டுள்ளர். நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்

இன்றுடன் பதவி விலக தயார்: வி.கணபதிராவ்

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் நேற்று மாலை தமக்கு எதிராக பதவி விலகல் கடிதம் அனுப்பினர். கடிதம் இன்று காலை 9

எபோலா வைரஸ் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது:டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

எபோலா வைரஸ் பரவி வரும் தகவல் பற்றி டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கருத்து:முகநூல் உட்பட சமூக வலைதளங்களில் நாட்டில் எபோலா வைரஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவி

ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்: 3 பாஸ் கட்சி உறுப்பினர்கள்

ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்: 3 பாஸ் கட்சி உறுப்பினர்கள்:இன்று காலை பாஸ் கட்சியைச் சேர்ந்த 3 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ

5 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம்

மந்திரி புசார் என்ற வகையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர் என்ற காரணத்தை மேற்கோள்காட்டி, 5 ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்த சிலாங்கூர் மாநில மந்திரி