மலேசியா

செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு

கோலாலம்பூர், ஆகஸ்டு 2- இன்று காலை 7 மணி நிலவரப்படி செராஸ், நீலாய், கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. JAS

பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை

பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி வெளியேறப்போவதாக பரவி வரும் தகவலை அக்கட்சித் துணைத் தலைவர் மறுத்துள்ளார். பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

MH17: DVI குழுவினர் மலேசியர்களின் உடல்களை அடையாளம் கண்டுள்ளனர்.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளக் குழுவினர் சில மலேசியர்கள் சிலரின் சடலங்களை அடையாளம் கண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடலுக்கு பிரதமர் மௌன அஞ்சலி

  மலேசிய விமான MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடைபெறும் இராணுவ முகாமின் நுழைவாயிலில் மலேசிய பிரதமர் டத்தோ நஜீப் ரசாக்கும்

அம்பாங்கில் MH17 விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

  அம்பாங் தொகுதி இளைஞர் படையும், அம்பாங் தொகுதி ம இ கா இளைஞர் பிரிவும் இணைந்து MH17 விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை

முன்னாள் பிளாட்ட ரீவர் தோட்டத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு 'மண்ணிண் மைந்தர்கள்'

முன்னாள் பிளாட்ட ரீவர் தோட்டத்து மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு ‘மண்ணிண் மைந்தர்கள்’  29.7.2014  அன்று கெர்லிங் தோட்டத்து தமிழ் பள்ளியில் நடைபெற்றது. 20 வருடங்கல் கடந்து

காமன்வெல்த் போட்டி:முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம்

காமன்வெல்த் போட்டியின் முக்குளிப்பு போட்டியில் மலேசியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. பினாங்கைச் சேர்ந்த 20 வயது ஓய் ட்ஸே லியாங் ஆண்களுக்கான முக்குளிப்புப் போட்டியில் 457.60 புள்ளிகள் பெற்று

மன்னிப்பு கேட்டார்:உஸ்தாத்

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட். இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று அவர்

MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்

MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் மலேசியாவின் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்