மலேசியா

ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி

ஒரே நாளில் இரண்டாவது முறையாக வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. டாமைய் பகுதில் உள்ள எஎம்வங்கி கிளையில் இருந்த ஏடிஎம்மை உடைத்து திருட முயற்சி நாடந்துள்ளது. திருடன்

மோட்டார் சைக்கிள் திருட்டில் பள்ளியில் இருந்து நின்ற 6 மாணவர்கள் கைது.

மோட்டார் சைக்கிள் திருட்டில் 13 வயதான சிறுவன் மற்றும் பள்ளியில் இருந்து நின்ற 5 மாணவர்கள் கைது. இவர்கள் நகரம் முழுவதும் குறைந்தது ஆறு மோட்டார் சைக்கிள்

அரசாங்கப் பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை குறைவு

அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் 67,388 இடங்கள் இருக்கும் போது 42,795 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர் சேர்ப்பு எண்ணிக்கை 71.9 விழக்காடு இப்போது 63.5

சிலாங்கூர்  அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம்.

தண்ணீர் ஒப்பந்தத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கையெழுத்திட டான்ஸ்ரீ காலிட்டிற்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் தற்போதைய சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் என பிரபல அரசியலமைப்புச்

யூ.பி.எஸ்.ஆர் வினாத்தாள் வெளியானதில் மேலும் மூன்று ஆசிரியர்கள் கைது.

கசியவிடப்பட்ட ஆங்கிலம் மற்றும் அறிவியல் யூ.பி.எஸ்.ஆர் கேள்வித் தாள்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கைது செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 10 ஆக

எபோலா தாக்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்டது

ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா கிருமிகளால் பாதிப்படைந்த ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலேசியா 2 கோடியே 90 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கியது. அதனை மலேசிய பிரதமரிடமிருந்து பாப்புவா நியு

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கருத்து.

உலகத்தரம் வாய்ந்த கல்வியைக் கொண்ட மலேசியாவில் யு.பி.எஸ்.ஆர் கேள்வித்தாள் வெளியானது ஒரு வெட்கக் கேடு என துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.அது ஒரு தர்மசங்கடமான சம்பவம்

டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வாழ்த்து.

இன்று செப் 16-ல் 51-வது மலேசிய தினத்தை கொண்டாடுகிறோம், இந்நாளில் அனைவருக்கும் என் மலேசிய தின நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். என்று டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளார். நாட்டின் 51-வது

பாஸ் மாநாட்டு முடிவுக்கு காத்திருக்கிறார் சுல்தான்.

”பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்திற்கு பிறகுதான் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு யாரை நியமிப்பது என சிலாங்கூர் சுல்தான் முடிவு செய்வார்”என பாஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. செப்.

தேசிய முன்னணிக்கு பாஸ் எச்சரிக்கை.

பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் அரசுரிமை நிதி குறித்து தொடர்ந்து பேசிவந்தால் நீதிமன்ற நிபந்தனைப் புகார் கொடுக்கப்படும் என தேசிய முன்னணியை பாஸ் எச்சரித்துள்ளது.